பொன்னேரி

வேளூர் தர்மராஜா ஆலய ஜீர்ணோத்தாரா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர் கள் சுவாமியை தரிசனம் செய்த னர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது 88 வேளூர் கிராமம் இந்த கிராமத்தில் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த பழமையான அருள் மிகு ஸ்ரீ தர்மராஜா ஆலயம் உள் ளது இந்த ஆலயம் தற்போது புதுப் பிக்கப்பட்டு  மஹா கும்பாபிஷே கம் நடைபெற்றது. 

இதனையடுத்து கடந்த இரு தினங் களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இன்று காலை 8-30 மணி முதல் 10 மணி க்குள்ளாக கும்பாபிஷேகம் நடத்தி  புனித நீர் பக்தர் மீது தெளிக்கப்பட் டது பின்னர் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து மாலை 6 மணி க்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *