Category: தமிழ்நாடு

தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் வடிகால் பணி மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி சந்தை ரோடு அண்ணாநகா் பகுதியில் நடைபெறும் வடிகால் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவு படி…

இந்திய ஜனநாயக கட்சியின் தீபாவளி கொண்டாட்டம்..!

இந்திய ஜனநாயக கட்சியின் தீபாவளி கொண்டாட்டம்..! இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டலம் சார்பில் தீபாவளி விழா – ஐ.ஜே.கே. கோவை மண்டல அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

ஆத்தூரில் மூதாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த சமூக சேவகர்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே ஆத்தூரில் பழுதடைந்த குடிசைவீட்டில் பேத்தியுடன் வசித்து வந்த மூதாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த சமூக சேவகர் பாரதிமோகன். கிரகபிரவேஷ விழாவில்…

சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர் பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பெரம்பலூர்பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு…

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொம்மனப்பாடி ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பெரம்பலூர்.அக்.06. பெரம்பலூர்…

கமுதி அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

கமுதி அருகே பெருநாழியில் மானாவாரி மிளகாய் பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் இன்சூரன்ஸ் நிவாரண தொகை வழங்கிட கோரி துணை வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலக அதிகாரிகளை விவசாயிகள்…

தூத்துக்குடி மாவட்ட திமுக வக்கீல்கள் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வக்கீல்கள் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை…

காந்தியின் காதி இயக்கம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சம்

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் காந்தியின் காதி இயக்கம குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…

கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள்மேல் நிலைப் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.இதில் முத்து நகர் பகுதியில் பிளாஸ்டிக்…

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 பேர் தீக்குளிக்க முயற்சி

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 பேர் தீக்குளிக்க முயற்சி – பதட்டம் 55 பெண்கள் உட்பட 108 பேர் கைது தென்காசி, அக் – 07…

ஊத்துமலை பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம்-நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்

ஊத்துமலை பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம்-நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார் தென்காசி, அக் – 07 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம், ஊத்துமலை மற்றும் அதன் சுற்று…

கோபிலியன்குடிகாடு கிராமத்தில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பணிகளுக்கு பூமி பூஜை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் ஒன்றியம் கடுகூர் கோபிலியன்குடிகாடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறுபாலம் அமைத்தல் சிமெண்ட் சாலை…

ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரத்யேக ஜெம் ப்ரெஸ்ட் சென்டர் துவக்கம்

ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரத்யேக ஜெம் ப்ரெஸ்ட் சென்டர் துவக்கம் பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் துவக்கி…

ஸ்கால் கிளப் கோவைப் பிரிவு சார்பாக 250 டாக்ஸி ஓட்டுநர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஸ்கால் கிளப் கோவைப் பிரிவு சார்பாக 250 டாக்ஸி ஓட்டுநர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி சுற்றுலா மற்றும் பயணத் துறை நிபுணர்களுக்கான சர்வதேச அமைப்பான ஸ்கால் கிளப்-ன்…

உத்தமபாளையத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர்…

சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவச செயற்கைக்கால் சரவணன் Ex.MLA வழங்கினார்

மதுரையை சேர்ந்த முருகன் என்பவருக்கு, அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன், Ex.MLA தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவச செயற்கைக்காலை வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது பொதுமக்களிடமிருந்து மாவட்டஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மனுக்களை பெற்று அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார் மாவட்டவருவாய் அலுவலர் உடனிருந்தார்

இந்தியன் ஆயில் நிறுவன புதிய மார்க்கெட்டிங் இயக்குநராக சவுமித்ரா ஸ்ரீவாஸ்தவா பொறுப்பேற்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் (மார்க்கெட்டிங்) ஆக சவுமித்ரா பி. ஸ்ரீவாஸ்தவா பொறுப்பேற்றார்.இவர் ஐ.ஐ.டி ரூர்கேலாவில் சிவில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், எஸ்.பி.ஜெயின்…

மதுரையில் போர்வெல் அமைக்கும் பணிஎம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

மதுரை மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 46 மற்றும் 48 ஆகிய வார்டுகளில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகுதி நிதியில் இருந்து போர்வெல் மற்றும் ஃபேவர்…

மதுரை மாவட்டம் தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட நேரடி நியமன மற்றும் பதவி உயர்வு பெற்ற…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 184. கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…

கடலாடி நீதிமன்றத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடலாடி, சாயல்குடி மற்றும்…

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம் கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் இறப்புக்கு காரணம் என குற்றம் சாட்டி புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம்…

1000-ஆண்டுகள் பழமையான பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி திருவிழா

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்கா, ஜோதிமாணிக்கம் கிராமத்தில் அமைந்திருக்கும், 1000-ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஜோதிமாணிக்கம் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு,புரட்டாசி திருவிழா சுவாமிக்கு சிறப்பு…

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்…

செங்குன்றத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆவடி காவல் ஆணையர் உத்தரவின் பேரில் செங்குன்றம் மாவட்ட காட்டூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் ,கல்லூரிகள் ,பள்ளிகள் ஆகிய போன்ற இடங்களில் பீடி ,சிகரெட்…

சத்தியமங்கலம் அக். 6சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடி அருகே உருளைக்கிழங்கு பாரம் ஏற்றி வந்த லாரி பழுதான நிலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது அப்போது வனப்பகுதியை விட்டு…

கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்ற கட்சியில் இணையும் மாபெரும் இணைப்பு விழா

கம்பம் நகரில் பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து விலகி நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் கட்சியில் இணையும் மாபெரும் இணைப்பு விழா…

தவத்திரு ஆறுமுக அடிகளாரின் குருபூசை விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

இந்நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் 25-ம் பட்டம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.சிரவை ஆதீனம் நான்காம் பட்டம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் நூலைப் பெற்று வாழ்த்துரை…

ஊதியூர் அருகே கிராம அறிவுசார் மையம் திறப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் அருகே கிராம அறிவுசார் மையம் திறப்பு. தாராபுரம், ஊதியூர் அருகே கிராம அறிவுசார் மையத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சர்வதேச ஓபன் சிலம்பம் போட்டியில் இந்தியா முதலிடம்

கத்தார் நாட்டில் நடைபெற்ற சர்வதேச ஓபன் சிலம்பம் போட்டியில் 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சென்னையை சேர்ந்த குளோபல்…

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

கோவை தமிழக அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பை வாபஸ் பெற்று புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குளத்தை ஆய்வு செய்த மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே…

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 11.10.2025- நடைபெறவுள்ளது

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செயலாளர் பெரம்பலூர்.அக்.06. பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின்…

திருவொற்றியூரில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டி

திருவொற்றியூரில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டி உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற வட சென்னையை சேர்ந்த காசிமா வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார் துணை…

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர் அக்டோபர் ஆறு மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு முன்னாள் எம்எல்ஏ குப்பன் தலைமையில் 50 பேர் ஆர்ப்பாட்டம் கைது மணலியில் அரசுக்கு…

தமிழ்நாடு குறும்பர் சங்க நிறுவன தலைவர் ஆர்.கிருஷ்ணசாமிக்கு மாமனிதர் பெருமானார் சமூக நீதி விருது

தமிழ்நாடு குறும்பர் சங்க நிறுவன தலைவர் ஆர்.கிருஷ்ணசாமிக்கு மாமனிதர் பெருமானார் சமூக நீதி விருது சமூக நீதி சர்வ சமய உரிமைகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற சமூக…

வள்ளலார் பிறந்த நாள் முன்னிட்டு 38 பள்ளி ஆசிரியர்கள் விருது வழங்கி கவுரவிப்பு

“கீழக் கொட்டையூர்:கல்வி கற்பித்தலை கவுரவிக்கும் வகையில் வள்ளலார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது” தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம்…

டாக்டர் சந்திரா பிரசாத் உலகளாவிய பெண்கள் இன்ஸ்பிரேஷன் விருது 2025 கௌரவம்

செங்கல்பட்டு மாவட்டம் பெருமை மற்றும் உத்வேகத்தின் ஓர் அற்புத தருணமாக, டாக்டர் தாது ராவ் நினைவு அறக்கட்டளை – பாத்வேயின் தலைமை செயல்பாட்டாளர், இணை நிறுவனர் மற்றும்…

தூத்துக்குடி பகுதியில் காற்றாட்டு வௌ்ளம் தடுப்பு தூர் வாரும் பணி- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி மாநகர பகுதியில் காற்றாட்டு வௌ்ளம் தடுப்பு தூர் வாரும் பணி அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி கடந்த சில ஆண்டுகளாக பெய்த கனமழையால் கழுகுமலை…

மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா, அஞ்சல் அட்டை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா, அஞ்சல் அட்டை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிதிருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி…

இந்திய மனித உரிமைகள் கழகம் சார்பில் விருது வழங்கும் விழா

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் சோமந்துறை சித்தூர் அண்ணா நகரில் அமைந்துள்ள காமாட்சி மண்டபத்தில் anti அகில இந்திய ஊழல் எதிர்ப்பு & விஜிலென்ஸ் கவுன்சில் மற்றும்…

கீழகுடியிருப்பில் புதியநாடகமேடை திறப்புவிழா

கீழகுடியிருப்பில் புதியநாடகமேடை திறப்புவிழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் ஒன்றியம் அ.காச்சன் ஊராட்சி கீழகுடியிருப்பு கிராமத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி…

கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

எபி.பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர் பெரம்பலூர்.அக.06. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளின நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

மாதவரம் தீயணைப்பு துறையின் சார்பாக மாதவரத்திலுள்ள தனியார் கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தீயணைப்பு துறையின் சார்பாக மாதவரத்திலுள்ள தனியார் கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி. தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனரின் உத்தரவின்படி , இணை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி,…

பதிவு தபால் சேவை நினைவுகள்சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பதிவு தபால் சேவை நினைவுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர்…

தூத்துக்குடியில் நவராத்திரி பெருந்திருவிழா-முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பங்கேற்பு

தூத்துக்குடி நவராத்திரி தசரா பெருந்திருவிழாவின் நிறைவாக தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து அம்பாள்களின் அருட்சப்பரப் பேரணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி சிவன்…

சமயநல்லூரில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

சமயநல்லூர். மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சமயநல்லூரில் அதிமுக சார்பில் ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி மற்றும் பாகப் பொறுப்பாளர்கள் திண்ணை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.…

சிறுநீரக நோய் தொடர்பாக விழிப்புணர்வு

சிறுநீரக நோய் தொடர்பாக விழிப்புணர்வு சுகா (SUKA) சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நோய் பாதித்தவர்களுக்கு நிதி உதவி சிறுநீரக நோய் தொடர்பாக…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் 41துயர சம்பவத்தில் உண்மையை கண்டறிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை விசாரணைக்கு அமைக்க வேண்டுமென தலித் விடுதலை இயக்க…