ராமநாதபுரம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது பொதுமக்களிடமிருந்து மாவட்டஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மனுக்களை பெற்று அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார் மாவட்டவருவாய் அலுவலர் உடனிருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *