Category: தமிழ்நாடு

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் முகாமை மேயர் ஜெகன் துவக்கி வைத்தார்

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் முகாமை மேயர் ஜெகன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலை ஓர வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரம் செய்து கொள்ள…

திருச்சி ஐடிஐயில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டின் சேர்க்கையில் காலி பணியிடங்கள் உள்ள தொழில் பிரிவுகளில் சேர நேரடி சேர்க்கை வருகிற செப்டம்பர் 30ம் தேதி…

கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்

ஏஎம்சி மருத்துவமனை இணைந்து திருமுருகன் பூண்டி திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்.. திருப்பூர் திருமுருகன் பூண்டியில் இந்து சமய…

வேதாரண்யம் மீனவர்கள் கடலில் இறங்கி கருப்பு கொடிகாட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் சுமார்16க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளன இதில் கோடியகரையில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதால் வேதாரண்யம் பகுதியான ஆறுகாட்டுதுறை புஷ்பவனம்…

கோவையில் நடந்த “இட்லி கடை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா

கோவை வடசென்னை 2 பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என கோவையில் நடந்த “இட்லி கடை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனூஷ் தெரிவித்தார். நடிகர் தனுஷ்…

வலங்கைமானில் தீண்டாமை சுவற்றை அகற்ற கோரி போராட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 14- வார்டுக்கு உட்பட்ட கோவில் பத்து பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை அடைத்து தீண்டாமை சுவற்றை கட்டிய…

கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வாியை குறைக்க வேண்டும்-நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி ராஜா வலியுறுத்தல்

கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வாியை குறைக்க வேண்டும் நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி ராஜா வலியுறுத்தல் தூத்துக்குடி நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர்…

அத்திமரப்பட்டி முள்ளக்காடு பகுதியில் விவசாயிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

அத்திமரப்பட்டி முள்ளக்காடு பகுதியில் விவசாயிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா். தூத்துக்குடி மழைக்காலத்திற்கு முன்பாக அத்திமரப்பட்டி முள்ளக்காடு பகுதிகளில் உப்பாத்து ஓடை முழுவதும் தூர் வாரப்படும் வயல்களில்…

கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா

கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகடந்த 2024-25-ம் ஆண்டு 10 -ம்…

திருவாரூரில் புனித பாத்திமா அன்னை ஆலயத்தினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் திறந்து வைத்தார்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில் திருவாரூரில் புதுப்பிக்கப்பட்ட புனித பாத்திமா அன்னை ஆலயத்தினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் திறந்து வைத்தார். திருவாரூர் பிடாரி கோவில் தெருவில்…

யானைகளின் அட்டகாசம் இரவில் விவசாயிகள் வேதனை

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை விளை நிலங்களில் அடிக்கடி படையெடுத்து வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி…

காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்து மக்கள் கையெழுத்து இயக்கம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலியான வாக்காளர்களை அதிக அளவில் சேர்த்த மத்திய அரசை கண்டித்து மக்கள் கையெழுத்து இயக்கம்…. தஞ்சாவூர்…

மதுரை அழகர் கோவில் வனப்பகுதியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றினர்

மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக மதுரை அழகர் கோவில் இராக்காயி அம்மன் கோவிலின் மேற்பகுதி யில் உள்ள வனப் பகுதி யில்…

பொள்ளாச்சிபொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி சூர்யா இவருடைய அண்ணன் சதீஷ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரிடம் பணியாற்றி வந்துள்ளார் ஆனந்தகுமாரிடம் ரூபாய்…

அரியலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பில் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே…

குளோபஸ் அரிமா லூமினேர் அப்பார்ட்மெண்ட் அறிமுக விழா

அரிமா கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனம் கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குளோபஸ் அரிமா லூமினேர் என்னும் அழகிய அடுக்குமாடி குடியிருப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை அரிமா…

அரியலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே…

கோவையில் வக்ரகாளியம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி…

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமுல்

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமுல் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி நகரில் மத்திய அரசு அறிவித்துள்ள GST வரி குறைப்பு…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலமான பெண்கள் வளமான குடும்பம் என்ற…

கோயம்புத்தூரில் ஜெஇஇ மற்றும் நீட் ஆலோசனைக்காக ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ) தகவல் மையம் திறப்பு

கோயம்புத்தூரில் ஜெஇஇ மற்றும் நீட் ஆலோசனைக்காக ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ) தகவல் மையம் திறப்பு கோயம்புத்தூர், தலைசிறந்த கல்வி ஆலோசனை நிறுவனமான ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ), கோயம்புத்தூரில் ஒரு புதிய…

1லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தொடங்கிவைத்தார்

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் தெரணி கிராமத்தில், ஊரக வளரச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து நடத்திய பனை மரக்காடு திட்டத்தின் மூலம் 1லட்சம்…

கோவைபுதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழா

கோவைபுதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழா கொலு பொம்மைகளாக வலம் வந்த மழலை குழந்தைகள் கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 280 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம்

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடந்தது. இதில், பொறுப்பு உதவி கமிஷனர் பாண்டியன், பொறுப்பு…

கடலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது

C K RAJAN Cuddalore District Reporter9488471235 கடலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது கடலூர் மாவட்ட ஆட்சியர்…

கரூர் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.. கரூர் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட…

ஆசிரியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்…. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி…

கரூரில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்- வன்னியர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு வன்னியர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.. கரூரில் சட்டவிரோதமாக தினசரி மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது அதனையொட்டி…

தாம்பரம் அருகே உலக சாதனை புரிந்த இளைஞர்

தாம்பரம் அருகே கண்களை கட்டிக்கொண்டு 155 அடி மலையை ஏறி “பிளைண்ட்ஃபோல்ட் ஜுமரிங் செய்யும் மிகவும் இளையவர்” என்கிற உலக சாதனை புரிந்த இளைஞர் இளைஞர் உடற்பயிற்சி…

பெரியகுளத்தில் தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன் தீர்மான ஏர்ப்பு கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட திமுக மற்றும் பெரியகுளம்…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு பட்டா வழங்கிய தொழிலதிபருக்கு அரசு அதிகாரிகள் உடந்தை கொந்தளித்த கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டத்திற்கு உட்பட்ட முடுக்கலான்குளம் கிராம மக்கள் ஊர் நாட்டாமை முத்துப்பாண்டி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோசம்…

வெங்காடு ஊராட்சியில் ஆக்கிரமிப்பை மீட்கவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் செய்தியாளர் M.உமாபதி வெங்காடு ஊராட்சியில் சாலைகளை சீரமைக்க தனியார் நிறுவனத்தின் வேஸ்ட் மண்ணை வழங்கக்கோருதல், மேய்க்கால் புறம்போக்கு ஆக்கிரம்பை மீட்கவும், 50 ஆண்டுகால ஊரணக் கூட்டை…

கொள்கை கோட்பாடு கோரிக்கை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு

நாமக்கல் கொள்கை கோட்பாடு கோரிக்கை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு-நாமக்கல்லில் நடந்த குறும்பர் மற்றும் குறும்பன்ஸ் முன்னேற்ற சங்க செயற்குழுவில் முடிவு தமிழக ஜனநாயக வெற்றி கழகம்…

சிலம்புலி செல்லப்பன் 96வது பிறந்தநாள் விழா

சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில், சிலப்பதிகாரப் பெருவிழா மற்றும் சிலம்பொலியார் 96–ஆம் பிறந்த நாள் விழா நாமக்கல்–பரமத்தி சாலை கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை…

கம்பம் நகரில் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

கம்பம் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நமது மக்கள்…

அடிப்படை வசதிகளுக்காக கிராம பொதுமக்கள் போராட்டம்

அடிப்படை வசதிகளுக்காக வார்டு கிராமபொதுமக்கள் போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் சத்யா ஜோதிராஜ் மற்றும் வெள்ளையாபுரம் கிராம மக்கள் மற்றும் 15வது வார்டு…

பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவராக பசும்பொன் ராமமூர்த்தி நியமனம் – தலைவர்களுக்கு நன்றி

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கமுதி ஒன்றிய தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி, தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திகாக, பாரதிய…

கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு கோ பூஜை, திருமுறைகள் பாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி…

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

செவ்வாய்க்கிழமை (செப். 23) சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்…

கம்பம் மாநகரில் இரத்ததான முகாம்

கம்பம் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 31 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நமது…

வாக்குத் திருட்டினை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் அரசு மாநகர பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஆலந்தூரில் உள்ள பட்ரோடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டீனை கண்டித்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சாலையில் நடைபயணமாக…

ராஷ்டரசந்த் பரம் குருதேவ் ஸ்ரீநம்ரமுனி மகாராஜ் சாஹிப்ஸ் 55 ஆவது பிறந்தநாள் விழா

செங்குன்றம் செய்தியாளர் ராஷ்டரசந்த் பரம் குருதேவ் ஸ்ரீநம்ரமுனி மகாராஜ் சாஹிப்ஸ் 55 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அர்ஹம் யுவா சேவாக் குழுவின் சார்பில், கண் பார்வையற்ற…

பெரியகுளத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரியகுளத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக்கழத்தின் தலைவர் விஜய் ஆணையின்ப்படி பொதுச்…

திருவொற்றியூரில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் மாநில…

அட்டமங்கலம் பகுதியில் வசிக்கும் இந்து இருளர் 11 குடும்பத்தினர் வீட்டு மின் இணைப்பு இல்லாத நிலையில் பள்ளி மாணவர்கள் தெரு விளக்கில் படிக்கும் நிலை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆதிச்சமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 147. அட்டமங்கலம் பகுதியில் அரசு வீட்டுமனை பட்டா கொடுத்த அந்தப்பகுதியில் 11 இந்து இருளர் குடும்பத்தினர் கூடுசை வீடுகளில்…

கோவை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பாக மருத்துவ முகாம்

கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார்.. கோவையில்…

கோவையில் நடைபெற்ற சியால் கார் பந்தயத்தின் மூன்றாவது தகுதி சுற்று

பிரத்யேகமாக அமைக்கப்பட்ட செம்மண் பாதையில் சீறிப்பாய்ந்த கார்கள் மதுரையில் நடைபெற உள்ள அடுத்த சுற்று போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி கோவையில் விஷன் 4 மோட்டார்…

பட்டா ரத்து செய்ய உத்தரவிட்ட பகுதிக்கு திடீர் சென்ற அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டு பகுதியில் உள்ள லயன் டவுன் பகுதியில் குடியிருந்து வரும் 51 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து பாத…