Month: April 2024

பாஜக வேட்பாளர் அண்ணாமலை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்

கோவை வாக்கு சேகரிப்பில் ஈடுபட வந்த கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு இடையர்பாளையம் ஶ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவில் சார்பாக கும்பாபிஷேக அருள் பிரசாதம்…

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கல்லூரி தின விழா

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி தின விழாவில் சீஸ்கேப் (Shescape), IQAC செய்திமடல் மற்றும் அனைத்து மையங்கள் மற்றும் கிளஸ்டர் துறைகளின் செய்திமடல்கள் வெளியிடப்பட்டன……

மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி

ஜே. சிவக்குமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி நபர்கள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன தேர்தல்…

நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் காளியம்மாள் தீவிர வாகன பிரச்சாரம்

எஸ்.செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் காளியம்மாள் தீவிர வாகன பிரச்சாரம் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்…

கோவையில் ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டியூட் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா

ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டியூட் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா.. நான்காவது சீசன் யாதுமாகி நிற்பவள் இரண்டாவது ஆண்டு வாவ் விருதுகள் வழங்கும் விழா..மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு என…

வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் பூத் ஸ்லீப் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக விநியோகிக்கும் பணி

வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் ஸ்லீப் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக விநியோகிக்கும் பணி நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாகநடைபெறும் என இந்திய…

மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசன் அறிமுக கூட்டம்

மதுரை, ‍மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாஜகவில் இணைந்தார்

சத்தியமங்கலம் நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிமுகம் கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் சத்தியமங்கலத்தில் தனியார்…

மதுரை, கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை நண்பர்கள் சார்பில் பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் விழா

அலங்காநல்லூர், தமிழ் நாகரிகத்தின் பாரம்பரிய மண், மதுரை, கீழடியில் ஏப்ரல் பூல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக மாற்றும் வகையில் மதுரை பசுமை நண்பர்கள் சார்பாக தமிழ்…

மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஐந்து தங்கம் உட்பட இருபத்தைந்து பதக்கங்கள் பெற்று மாநில…

தென்காசி மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தென்காசி மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு;- தென்காசி மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் டி.மகேஷ் பாண்டியன் (எ)…

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி திருநங்கைள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை…

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வாகன சோதனை பற்றிய புகார் அளிக்க தொலைபேசி எண்கள்

தென்காசி மாவட்டத்தில்பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 -னை முன்னிட்டு,தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர்களின் வாகனச்சோதனை நடைபெற்று வருகிறது மாவட்ட தேர்தல் நடத்தும்…

பாபநாசம் – அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் திருநடன திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் திருநடன திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) வழங்கும் பணி துவங்கியது

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 321 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்…

திருவாரூர் – தமுமுக மாவட்ட அலுவலக வளாகத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சார பேரவை திருவாரூர் மாவட்டம் சார்பில் தமுமுக மாவட்ட அலுவலக…

ஆலங்குடியில் தஞ்சாவூர் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளின் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களை பெற தஞ்சாவூர் டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி…

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும்…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு கட்டணச் சீட்டுகள் ஏப்.9-ல் முன்பதிவு தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு கட்டணச் சீட்டுகள் ஏப்.9-ல் முன்பதிவு தொடக்கம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள்…

அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையிலும் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர் அலங்காநல்லூர் அருகே உள்ள…

திருப்பூர்-அதிவேகமாக வந்த மினி பஸ் மோதி மின்வாரிய ஊழியர் கடுகாயம்

திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம் எதிரில் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வருகின்ற சாலையில் அதிவேகமாக வந்த மினி பஸ் மோதியதால் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கோட்டத்திலுள்ள படியூர்…

வாடிப்பட்டியில் வக்கீலை தாக்கிய குற்றவாளியை கைது செய்ய கோரி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

வாடிப்பட்டியில் வக்கீலை தாக்கிய குற்றவாளியை கைது செய்ய கோரி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். வாடிப்பட்டி வாடிப்பட்டியில் சொத்து தகராறில் வக்கீலை தாக்கி காயப்படுத்திய குற்றவாளியை போலீசார்…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் தங்கள்நேர்த்திக்கடனை செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன்…

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக மீனவர் அணி பதவியேஙற்பும் பாராட்டு விழா

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக மீனவர் அணி பதவியேஙற்பும் பாராட்டு விழாவும் நடைபெற்றது புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீனவர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்…

சீர்காழியில் அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் இந்தியா கூட்டணி சார்பாக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்…

கோவை நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து வாக்கு சேகரிப்பு

செய்தியாளர் ஆனந்தராஜ் கோவை நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து சூலூர் தெற்கு ஒன்றியம் பட்டணம் ஊராட்சியில் மணிக்கு தேர்தல் பணிமணையை திறந்து…

மதுரை வில்லாபுரத்தில் ஆதிநாகசக்தி அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா

பி.வி.பி கல்லூரி குழுமத்தின் சேர்மன் டாக்டர் “பண்ணை செல்வகுமார் புதுமை பெண் விருதை வழங்கி பாராட்டு..! மதுரை வில்லாபுரத்தில் ஆதிநாகசக்தி அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக மாபெரும்…

தேசிய நெடுஞ்சாலை துறையினால் வெட்டப்பட்டு இருந்த குழியில் இருசக்கர வாகனத்துடன் குழியில் விழுந்ததில் காவலருக்கு காயம்

தேசிய நெடுஞ்சாலை துறையினால் வெட்டப்பட்டு இருந்த குழியில் போக்குவரத்துக் காவலர் இருசக்கர வாகனத்துடன் குழியில் விழுந்ததில் காவலருக்கு காயம் தனியார் மருத்துவமனையில் அனுமதி ஈரோடு மாவட்டம் பவானி…

தாளவாடி அருகே மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறை விசாரனை

சத்தியமங்கலம் , ஏப்.01- தாளவாடி அருகே மர்மமான முறையில் ஆண் சிறுத்தை உயிரிழப்பு மோப்ப நாய் உதவியுடன் வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஏப்ரல் கூல் டே அனுசரிக்கப்பட்டது

மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஏப்ரல் கூல் டே அனுசரிக்கப்பட்டது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப்…

மூன்றாண்டு காலம் செங்கல் தூக்கியே திரியும் அமைச்சர் உதயநிதி-எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..

மூன்றாண்டு காலம் செங்கல் தூக்கியே திரியும் அமைச்சர் உதயநிதி. 38 எம்பிக்களும் அதே செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்டி இருந்தால் எய்ம்ஸ் வந்திருக்கும் என திருவாரூரில் நடைபெற்ற பிரச்சார…

தென்காசி திமுக வேட்பாளர் வராததால் தொண்டர்கள் வெயிலில் காத்திருப்பு

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் கோட்டை வாசலில் பிரச்சாரத்தை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதிக்கு வேட்பாளர் வராதால்…

தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன் தீவீர பிரச்சாரம்

தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன் தீவீர பிரச்சாரம் வீராணத்தில்அமமுக சார்பில் உற்சாக வரவேற்பு:- தேசிய ஜனநாயக முற்ப்போக்கு கூட்டணியின் தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன்…

பாபநாசம் மாத்தூரில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி

செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மாத்தூரில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறகடித்து ஆடிய சின்னஞ்சிறு குழந்தைகள்.. தமிழக பட்டிமன்ற நடுவரும், திரைப்பட நடிகருமான பேராசிரியர் ஞானசம்பந்தர்…

அரியலூரில் அரசியல் கட்சியினருடனான விளக்கக் கூட்டம்

அரியலூரில் அரசியல் கட்சியினருடனான விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள்தலைமையில் நடைபெற்றது. அரியலூர்…