அரசுப்பொதுத்தேர்வில் வெற்றியடைய பிராத்தனை

அரசுப் பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் வெற்றியடைய, சிம்மக்கல் நகர்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லத்தில் உணவு வழங்கி மாணவர்களுக்காக பிராத்தனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியினை சமூக ஆர்வலர்கள் ஷேக்மஸ்தான், நூருல்லாஹ் செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *