திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அகம் அறக்கட்டளையின் சார்பில் நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 51ம் சக்தி பீடமகாசமஸ்தானமற்றும் குரு மகா சன்னிதானமான கோவை காமாட்சிபுரி ஆதீனம் அருள் வாக்கு சித்தர்ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகளின் 55 வது ஆண்டு ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்குவது வழக்கமாக.உள்ளது . இந்நிலையில் கிரிவல பாதையில் உள்ள பஞ்சமுகம் அருகில் 5 வது ஆண்டாக திருவண்ணாமலை அகம் அறக்கட்டளை சார்பில் கிரிவலம்வரும் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது .இதில் ஆன்மீக நற்பணி மன்ற நிர்வாகிகள் வழக்கறிஞர் தனசெழியன். ஒருங்கிணைப்பாளர் இமயவர்மன். மற்றும் PK ஏழுமலை. இவர்களது தலைமையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *