செய்தியாளர், நௌசாத், நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் புகழ்பெற்ற தர்காவான பக்கீர்ஷா தர்கா 84 ஆம் ஆண்டு உரூஸானது கொடியேற்றத்துடன் தொடங்கியது.மூன்று நாட்கள்( மே 05,06,07 தேதிகளில்) நடைபெறும் இந்த உரூஸ் நிகழ்ச்சிக்கு சாதி மத வேற்பாடின்றி கேரள ,கர்நாடகா தமிழ்நாடு மாநில மக்கள் வருகை தந்து தங்களது நேர்ச்சை காணிக்கை களை அளித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருவதாக தர்கா கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.