எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் செல்லும் சாலையில் தனியார் பள்ளியின் சாலை ஓரமாக பெண் மயில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.. தொடர்ந்து, சாலையில் செல்லும் வாகன ஒட்டி ஒருவர் பெண் மயில் இறந்து கிடந்ததை பார்த்து வன சரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுது,பின்னர், விரைந்து வந்த ராசிபுரம் வன சரக அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ள மயிலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பபட்டது.தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..