தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் எம் திவ்யா மணிகண்டன் 31-வது பிறந்தநாள் விழா ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.எம் அன்பழகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.நிகழ்வில் தொழில் அதிபர் மணிகண்டன்முத்தம்மாள்புரம்பஞ்சாயத்து தலைவர்
ஆர்.பி முருகன், மருதம்புத்தூர் பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை .
ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் சபரி கார்த்திக்,
ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் படித்துரை,
அரசு ஒப்பந்தாரர்பொன் தாயனந்த்,பொறியாளர் அணி அமைப்பாளர் வெண்ணிலிங்கபுரம்சிவா,மற்றும் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *