மதுரை தெற்கு மாநகர் மாவட்டம் பழங்காநத்தம் முகாமில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கான நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.மாநில இளைஞர் அணி சாமிக்கண்ணுசெல்லப்பாண்டி, மகாலிங்கம், மணிகண்டன், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கபீர்நகர்.கார்த்திக்து.
பொ.செயலாளர்தலித்.ராஜாது.பொ.செயலாளர்அலங்கை.பாரதிதாசன்மாநில கொ.ப.து செயலாளர்
அதிபர் ப்ரியன், தங்கராஜ் காந்திதகவல் தொ.நு.அணி
மாவட்ட செயலாளர் லெட்சுமி சசிக்குமார்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கிமாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி சிறப்புரையாற்றினார்., மாவட்டத் துணைச் செயலாளர் மூவேந்தர் , மாமன்ற உறுப்பினர்சுதன், தந்தை பெரியார் திராவிட கழகம் மாவட்ட தலைவர் மாயாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.