சத்தியமங்கலம் ராஜீவ் நகர் ஜீவா மக்கள் சேவை மையம் வளாகத்தில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்ட நிர்வாகஆலோசனை கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் .ஜமேஷ் .தலைமையில் நடைபெற்றது. . இதில் மாநில தலைவர் ஜெ.முகமது ரஃபி கலந்து கொண்டு புதிய மாவட்ட ,நகர, நிர்வாகிகளை தேர்வு செய்து அறிமுகம் படுத்தி வைத்தார் உடன் ஷாஜஹான்,கவிமணி, சேட்,ஆசிப் சக்திவேல் , தேவ் ஆனந்த் , சேவியர் முகமது பாரூக் , மற்றும் மாவட்ட ,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *