மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவையொட்டி அன்னாரது உடலுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உடன் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பெரியகருப்பன் , மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா , கோ.தளபதி எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் உடன் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *