கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவிற்கிணங்க வருவாய் தீர்வாயம் ( ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் ( முத்திரைகள்) செல்வசுரபி தலைமையில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், வட்டாட்சியர் அருள் முகம் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது இதில் முதியோர் ஓய்வூதியத்திற்காக 12 மனுக்களும், 33 பிறமனுக்களும் மொத்தம் 45 மனுக்கள் மனுதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிலையில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது மீதமுள்ள மனுக்கள் உரிய பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *