திருக்கோவிலூர்
தமிழ்நாடு அரசு திருக்கோவலூர் முழு நேர கிளைநூலகத்தில் கோடை கொண்டாட்ட விழாவில் நூல்கள் வெளியீடு நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் பாவலர் சிங்கார உதியன் தலைமையில்,
தந்தைபெரியார், அற்புதத் தெய்வம் சாய் என்ற நூல்களை/மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பெ.அரவிந்தன் வெளியிட்டார்.