மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பஜார் பகுதியில் மாவீரன் ஜெ.குரு அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி அதன் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
நகர செயலாளர் அ.வே.பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கல்லியகுணம் நா.ஏழுமலை, மாவட்ட வன்னியர்சங்க செயலாளர் சு.சதீஷ்,
அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆத்தூர் பா.விஜயகுமார்,அச்சிறுப்பாக்கம் முன்னால் நகர செயலாளராக இரா.முருகன்,மாவட்ட தேர்தல் பணி குழு செயலாளர் அர்ஜுனன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சி.என்.அம்பலவாணன்,
சி.எ.ஏழுமலை, மா.பாரதிதாசன், அரிபுத்திரன், சந்தோஷ், யுவராஜி, சத்தியா, பாஸ்கர், மற்றும் பாமக
மூத்த முன்னோடிகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.