செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி
15-வது வார்டு வெங்கடேசபுரம்மேட்டு கிராமத்தில் அதிமுகவில்
முக்கிய பிரமுகராக ஆசிரியர்அ.கி.மணி திறன் பட செயல்பட்டு வந்தவர். 2-ஆண்டுகளுக்கு முன்புஉடல் நல குறைவால் இறையடி சேர்ந்தார், அவரது இறப்பு அதிமுக கட்சியினர் இடையே பெரும்
சோகத்தை ஏற்படுத்தியது,மேலும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய அதிமுக மூத்த முன்னோடிகள் மற்றும் கிராம மக்கள் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.