நாமக்கல் புதியதாக பதவி ஏற்றுள்ள நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ரஜேஸ் கண்ணன், உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சுபவர், விற்பவர், அரசு மதுபானத்தை கள்ளத்தனமாக விற்பவர் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 01.06.2023 ஆம் தேதி நாமக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர்  அம்பிகா  தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினர்  இராசிபுரம் அருகே உள்ள கெடமலையில் கண்காணித்து சென்ற போது 10 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சுமார் 300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களளை கீழே 

கொட்டி அழித்தனர் அதைவைத்திருந்த பெருமாள் மகன் வெள்ளையன் (வயது 53) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *