உலக சகிப்புத் தன்மை தினம்;-மற்றும் சர்வதேச மாணவர் தினம்:-
உலக சகிப்புத் தன்மை நாள் மற்றும் சர்வதேச மாணவர் தினம் ஆகிய வற்றைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கொப்பம் பட்டியில் கொண்டாடப்பட்டது.
மமாநில செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி உலக சகிப்பு த்தன்மை நாள் மற்றும் சர்வதேச மாணவர் தினம் பற்றி சிறப்புரை யாற்றினார்.
மாணவர்களுக்கு வானவியல் தொலைநோக்கி மூலம் தொலைவில் உள்ள பொருள்களை கண்டுகளிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ராணி மற்றும் தலைமை ஆசிரியர் .ச.மீ.கணேசன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு களை செய்திரு ந்தனர்