அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024-2025க்கான 38.4 லட்சத்தில் கட்டிடம் பேவர்பிளாக்சாலை கழிவுநீர்வாய்க்கால் ஆகியவற்றுக்கான பூமி பூஜை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தனராஜ் பரந்தாமன் ஒன்றிய அவை தலைவரும் விவசாய அணி இடையபட்டி நடராஜன் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, பிரேமா ராஜன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சுஅழகு, ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பழனிநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன், செந்தில்குமார், அழகு மணி என்ற சசி பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஒப்பந்ததாரர் கண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, தனிச்சிய மருது, தகவல் தொழில்நுட்ப அணி சோழவந்தான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தண்டலை தவசதீஷ், பொறியாளர் அணி ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *