சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித்திடம் தாக்கல் செய்த போது இந்நிகழ்வில் அமைச்சர்கள் KR.பெரியகருப்பன், ரகுபதி, மெய்யநாதன்,MLA தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்