செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி நாளான தேரினை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து பரவசமடைந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *