மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட 31 வார்டில் உள்ள சுமார் 10 மேற்பட்ட பொதுமக்கள் கூடும் பொழுதுபோக்கு பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் சரியாக உள்ளதா எனவும் நடைபாதைகள் பற்றியும் அங்கு இரவில் சமூக குற்றவாளிகள் வந்து தங்குகிறார்களா என்ன என்பது குறித்து மாதவரம் மண்டல அதிகாரி திருமுருகன் பொறியாளர்கள் சின்னதுரை ,சுந்தரேசன் மற்றும் உதவி செயற்பொறியாளர் தினேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.