ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய மாணவர்கள் நூல் மில் கம்பெனிக்கு களப் பயணம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் இன்று மாணவர்கள் சேத்பட் ரோட்டில் இயங்கி வரும் ஏஎஸ்ஏ நூல் மில் கம்பெனிக்கு களப் பயணம் மேற்கொண்டு பஞ்சில் இருந்து நூல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது

என்பதை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் நூல் மில் உரிமையாளர் அண்ணாமலை, கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ஆசிரியை சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *