Category: அரசியல்

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு…

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்..

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு…

வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமானச. வளர்மதி இஆப நேற்று வாக்கு என்னும் மையமான வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர்…

தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் மோடி மீது நடவடிக்கை இருக்காது- செல்வ பெருந்தகை பேட்டி

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வயநாடு தொகுதியில் கடந்த முறை 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்…

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது-ஜி கே வாசன்

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது…தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பேட்டி….! தூத்துக்குடி வாகை குளம் விமான…

பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்-தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

பிரதமர் மோடி மக்களுக்காக பேசுகிறார், ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் செல்கிறார்-கோவையில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி…பா.ஜ.க முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை…

10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சாதனைகளை எதுவும் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி-ஜவாஹிருல்லா

வெறுப்பு பரப்புரை பேசிய மோடி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து நடுநிலையை நிருபீக்க வேண்டும் ஜவாஹிருல்லா பேட்டி சென்னை விமான நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி…

இந்தியா பாரம்பரியம் மிக்க தேசம். இதற்கு எதிர் மறையாக பா.ஜ.க. உள்ளது-தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி

இந்திய பெண்களின் தாலி கலாச்சாரத்தை மோடி கேலி செய்வதா தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி கண்டனம் சென்னை விமான நிலையத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீன…

கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்

கோவை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்… தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி பாராளுமன்ற…

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி மனு

தாம்பரம் ரயில்நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் படி தாம்பரம் காவல் உதவி…

திண்டுக்கல்.நாடாளுமன்ற வாக்குப்பெட்டிகள் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டது

வெ.முருகேசன் -மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். நாடாளுமன்ற வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டது…

இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிக்கை

சுரண்டை திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது…

மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்புமதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை…

உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் திரைப்பட நடிகர் விஜய்யின்…

மதுரை-வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை மருத்துவக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட…

வாக்கு எண்ணும் மையம் கண்காணிப்பு கேமரக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது-மாவட்ட ஆட்சித்தலைவர்

காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீல் இடப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறை மற்றும் வாக்கு…

வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குளறுபடி – கார்த்தி சிதம்பரம் எம்பி புகார்

சிவகங்கை தொகுதியில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களை வரிசை மாற்றி வைத்ததால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே…

கடலூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது

கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசு பெரியார் கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்…

வாக்களித்த அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நன்றி

இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க புதிய வழிமுறைகளை அவ்வாணையம் மேற்கொள்ள வேண்டும் என்றும்…

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள்-மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது

கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் இந்து…

கோவை-மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது

கோவை மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது – அறைகளை சுற்றி சிசிடிவி காட்சிகள், போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்…

ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு மாநில…

புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது வாக்கினை பதிவு செய்தார்

புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது சொந்த ஊரான மடுகரைக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். மடுகரை அரசு நடுநிலைப் பள்ளியில் தனது…

தூத்துக்குடி மாநகராட்சியில் 250 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் 250 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தங்களுடைய இடத்தின் பட்டா…

வளாகத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பணிநியமன ஆணை: பல்கலைக்கழக பதிவாளர் வழங்கினார்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 29 ஆம் ஆண்டு கல்லூரி தின விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.…

அமெரிக்கா மென்பொருள் என்ஜினீயரும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தேர்தலையும் விடாமல் கிராமத்தில் வாக்கு பதிவு

இந்தியாவில் தற்போது ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு அடுத்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரி உள்பட இந்தியா முழுவதும் உள்ள…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிப்பு

வாக்களித்து திரும்பல்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு

சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர் முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு நடந்தது…

அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யத்துக்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப் பவர் அத்திப்பேடு ஆர்.ரமேஷ்…

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு…

தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள்

தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள் – 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை தனிநபர் அடைத்ததால் ஆத்திரம் வீடுகளில் கருப்பு கொடியேந்தி போராட்டம்…

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு

மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு. செங்குன்றம் செய்தியாளர் நாடாளுமன்றத் தேர்தல்…

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு…

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு…

மலைவாழ் மக்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அமர்த்தப்பட்ட வாகனத்தில் அழைத்து வந்து வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளனர் அவர்களுக்கான வாக்கு சாவடி சுமார் 10 கிமீ தூரம் உள்ள ராஜூஸ்…

நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வை.செல்வராஜ் முதல் வாக்கை பதிவு செய்தார்

நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ்திருவாரூர் மன்னார்குடி அருகேயுள்ள சவளக்காரன் ஊராட்சி அரசூர் வாக்குச்சாவடி மையத்தில் தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு மகளிர் கலைக் கல்லூரியில் வாக்களித்தார்

நடைபெறுகின்ற 18 வது நாடாளுமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு கேஎன்சி மகளிர் கலைக் கல்லூரியில்…

தேனி- அதிமுக இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் தவமணி தனது வாக்கினை பதிவு செய்தார்.

தேனி பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் அடங்கிய 199 பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதி வைத்தியநாதபுரம் வாக்குச்சாவடி எண்: 75ல் தேனி மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர்…

வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்

தேனி மாவட்டம் தெற்குகம்பம் ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டியில் தனது வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் மக்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல்…

வெயில் என்றும் பாராமல் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குப் பதிவு

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்/ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்

மயிலாடுதுறை ஸ்ரீ குருஞான சம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்.

மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஜனநாயக கடமை ஆற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவாக்கப்பள்ளியில் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவாக்கப்பள்ளியில் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள்…

தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிஜேபி கூட்டணி சார்பில் போட்டியிடும்தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்

அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு

அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யத்துக்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்…

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .பா. ஜெய பெருமாள் தனது வாக்கினை செலுத்தினார்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .பா. ஜெய பெருமாள் அவர்கள் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்

கே. நவாஸ் கனி ராமநாதபுரம் குருவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கே. நவாஸ் கனி ராமநாதபுரம் குருவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார்

நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார். மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு மணிக்கு தொடங்கியது.இன்று காலை முதலே…