மதுரை மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை மருத்துவக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் சங்கீதா , மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ் , மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு சீல் வைக்கப்பட்டது.சீல் வைக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *