கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்..
கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி ,கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதி சாய்பாபாகாலனி கே.கே.புதூர் பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்..