தூத்துக்குடி மாநகராட்சியில் 250 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தங்களுடைய இடத்தின் பட்டா பெயரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்று உள்ளது

இதனை மாற்றக்கோரி பலமுறை போராடியும் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று மற்றும் அரசு அதிகாரிகள் பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாதது கண்டித்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை அப்பகுதியில் குடியிருக்கும் 260 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர் வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் பகுதியில் ஒன்று கூடி நாங்கள் வாக்களிக்கவில்லை என்று கையை உயர்த்தி காண்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *