ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான
ச. வளர்மதி இஆப நேற்று வாக்கு என்னும் மையமான வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 07.அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் சோளிங்கர் ராணிப்பேட்டை ஆற்காடு காட்பாடி திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு பதிவேடுகளில் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு கையெழுத்திட்ட ஆட்சித் தலைவர்.

வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் :-

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான
ச. வளர்மதி இஆப நேற்று வாக்கு என்னும் மையமான வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 07.அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் சோளிங்கர் ராணிப்பேட்டை ஆற்காடு காட்பாடி திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு பதிவேடுகளில் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு கையெழுத்திட்ட ஆட்சித் தலைவர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *