விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் பீரோவை திறக்க சாவி இல்லாததால் போலி சாவி மூலம் பீரோவை திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில்…