Category: இந்தியா

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் பீரோவை திறக்க சாவி இல்லாததால் போலி சாவி மூலம் பீரோவை திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில்…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி காங்கிரஸ் மனு.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்- வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் ஷாஜகான் மற்றும் மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் ஆகியோர் மத்திய பல்கலைக்கழக…

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…! இருட்டினில் நீதி மறையட்டுமே…! அமலாக்கத்துறை சோதனை சோதனைக்கு பாட்டு பாடி துரைமுருகன் பதில்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- காட்பாடியில் உள்ள…

சென்னை-விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த மாதம்…

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின்…

இந்தியாவை ஆபத்தில் இருந்து காக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பெங்களூருவில் 2 நாட்கள் எதிர்க்கட்சிகள்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சட்ட உரிமைகள் கழகத்தினுடைய பிஆர்ஓ டாக்டர் டி…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு

ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பை முதல்-அமைச்சரிடம் பூபேந்திர யாதவ் வழங்கினார். மத்திய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னதாக…

சந்திரயான் – 3 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

சந்திரயான் – 3 விண்கலம் புவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம் சந்திரயான் – 3 விண்கலம்வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்கலம் புவு சுற்றுவட்டப்பாதையில் 179 கீ.மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.…

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

அ.தி.மு.க.வில் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த போது அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால்…

கொடநாடு கொலை வழக்கு-ஆகஸ்டு 1-ஆம்தேதி ஆர்ப்பாட்டம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அம்மா மிகவும் நேசித்த வசிப்பிடமாகவும் இருந்து வந்தது கொடநாடு பண்ணை பங்களா.…

அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு கருத்து சொல்ல அதிகாரம் இருக்கிறது- ஆளுநர் தமிழிசை

சென்னையில் வீரன் அழகுமுத்துக் கோன் சிலைக்கு தெலுங்கானா புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த…

எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5…

சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 2015 முதல் 2021 -ம் வரையான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் மீது…

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; 3,068 கிராம பஞ்சாயத்து இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டத்தில் ஜூலை 8-ந்தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசியல் கட்சிகள்…

பொதுமக்களின் புகார்கள் மீது நடுநிலை தவறாமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

மக்களவை தேர்தல் வரவுள்ளதால் காவல்துறை மிக மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மலைகிராமத்தில் தாலி எடுத்துக்கொடுக்க நாட்டாண்மை இல்லாததால் திருமணம் நின்றது

வேலூர், வேலூர் மாவட்டத்தில் வெள்ளைக்கல் என்ற மலை கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சேகர் என்கிற சங்கர் இந்த மலை கிராமத்தின்…

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி

காங்கிரஸ் தலைவரும், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி.சோனி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், மாநில விஜிலென்ஸ் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிகரில் கைது செய்யப்பட்டா…

அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு…

இளம்பெண் கொலை வழக்கில் கைதானவருக்கு – குண்டர் சட்டம் ரத்து உயர்நீதிமன்றம் நடவடிக்கை

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா(20) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.…

தமிழ்நாடு மீனவர்கள் கைது – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 15 தமிழ்நாட்டு மீனவர்களை…

டாஸ்மாக் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல – அமைச்சர் முத்துசாமி

மதுபானம் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மகிழ்ச்சி தான் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார். சென்னை, தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி…

பெண்களுக்கு சரியான உரிமை கிடைக்க பொது சிவில் சட்டம் அவசியம்- ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தற்போது சொந்த ஊரான திருப்பூருக்கு வந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.…

சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது- மோகன் பகவத்

அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று கோவைக்கு வருகை தந்தார். கோவையில் நடந்த விழாவில் மோகன் பகவத் பேசியதாவது:- இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.…

ஆளுநர் பதவியை வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர் – ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். பின்னர்…

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்தியாவின் பிரியன்ஷ், அதிதி தங்கம் வென்று சாதனை

அயர்லாந்தில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், 21 வயதிற்குட்பட்டோருக்கான காம்பவுண்டு வில்வித்தை போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.…

பனகல் அரசர் வழிநடப்போம்! தமிழ்நாட்டை முன்னேற்றுவோம்! – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

பனகல் அரசர் வழிநடப்போம்.. தமிழ்நாட்டை முன்னேற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும் பனகல் அரசர்…

டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை அனைத்து அரசு துறை ஊழியர்களின் விடுமுறையையும் முதல்-மந்திரி கெஜ்ரிவால் ரத்து செய்தார்

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி, மொகல்லா கிளினிக்குகள் போன்ற மக்களுக்கு இலவச சுகாதார வசதிகள்…

பிரெஞ்சு – இந்திய உறவு தபால் தலை கண்காட்சி

புதுவை அருங்காட்சியகத்தில் புதுவை- பிரெஞ்சு இடையிலான 300 ஆண்டுக்கும் மேலான உறவை நினைவூட்டும் அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. 7-ந் தேதி தொடங்கிய கண்காட்சி வருகிற 17-ந்…

கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய கணவன்

பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில்…

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலில் பயங்கர வன்முறை- 9 பேர் பலி

மேற்கு வங்காள மாநிலத்தில் 63 ஆயிரத்து 239 உள்ளாட்சி பதவிகளுக்கான பஞ்சாயத்து தேர்தல் இன்று(8-ந்தேதி) ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அடுத்த ஆண்டு…

அமித்ஷாவுடன் ஆளுநா் ஆர்.என்.ரவி சந்திப்பு

சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்…

வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா பெருவிழா கொடியேற்றம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பழைமை வாய்ந்த மாதா பேராலயம் ஆலயம் அமைந்துள்ளது. கீழ்த்திசை நாடுகளில் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற இந்த ஆலயத்தில் உத்திரிய…

புதுச்சேரி மாநில வளர்ச்சி பணிகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

புதுச்சேரி அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் புதுச்சேரி வளர்ச்சி பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்…

மோசமான வானிலை அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த 1-ந்தேதியில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.…

கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி…

ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து

ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து செகந்திராபாத் வந்துகொண்டிருந்த விரைவு ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர் நேஷனல் அமைப்பின் சர்வதேச பி.ஆர்.ஓ பிறந்தநாள் விழா

சட்ட உரிமைகள் கழகம் இன்டர் நேஷனல் அமைப்பின் சர்வதேச பி..ஆர்.ஓ பிறந்தநாள் விழா சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பி.ஆர்.ஓ அட்வகேட் டி.ஜி.மனோகர் அவர்கள்…

கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளபெங்களூருவில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக…

மணிப்பூர் வன்முறை: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு புதிய தலைவராக அகமது ரியாஸ் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக இதுவரை பொறுப்பேற்று செயல்பட்டு கொண்டிருந்த வழக்கறிஞர் காத்தவராயன் அவர்கள் தமிழ்நாடு தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.…

புனே ரெயில் நிலையத்தில் நடை மேடையில் தூங்கிய பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய போலீஸ்காரர்

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரெயில்வே நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் மீது போலீஸ்காரர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூபன் சவுத்ரி…

தக்காளி விலை உயர்வுக்கான காரணம் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

தக்காளியின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ. 90-க்கு விற்ற தக்காளி, தற்போது மேலும் 10 ரூபாய் உயர்ந்து தற்போது…

அரசு பேருந்து நிலையத்தில் வணிக வளாகத்துடன் பணிகள் துவங்குவதற்கான பூமிபூஜை விழா

புதுச்சேரி நகரின் மத்திய பகுதியான மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அரசு பேருந்து நிலையத்தில் வணிக வளாகத்துடன்…

பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக நேரலை நிகழ்ச்சி

(வி. தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய பிரதேசம் போபால் நகரில் இருந்து காணொளி வாயிலாக நேரலை நிகழ்ச்சியில் தேசம் முழுவதும்…

அசாமில் வெள்ள பாதிப்பு: முதல்-அமைச்சருடன் அமித்ஷா ஆலோசனை

அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, 19 மாவட்டங்களில் 4.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் ஓடும்…

சீனாவில் இருந்து டெல்லி வாடிக்கையாளருக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ‘ஆன்லைன் டெலிவரி

டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு ‘ஆன்-லைன்’ மூலமாக ஆர்டர் செய்த பொருள் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. டெல்லியை சேர்ந்தவர் நிதின்…

வெப்பச்சலனம் எதிரொலி – பாட்னாவில் ஜூன் 28 வரை பள்ளிகள் மூட உத்தரவு

வெப்பச்சலனம் காரணமாக பாட்னா மாவட்டத்தில் ஜூன் 28 ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி…

எமர்ஜென்சி – இந்திய வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்: பிரதமர் மோடி டுவீட்

டார்க்ஆப்எமர்ஜென்சி என்பது நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். புதுடெல்லி, 1975-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியின் 48-வது…

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

மேற்கு வங்கம் மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ ரெயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர்…