விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆம்னி பேருந்து ஆட்டோ மோதி விபத்து.
விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சேத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது அதே வழியாக சென்னை டு தென்காசி செல்லும் ஆம்னி பேருந்தை முந்த முயன்ற போது விபத்துக்குள்ளானது

இதில் சங்கிலிக்காலை படுகாயம் அடைந்தார் அவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதி க்க பட்டு பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *