சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ் வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவர்களின் கிராம வரைபட நிகழ்ச்சியில் ஏத்தாப்பூர் சுற்றுவட்டார பகுதியில் விவசாய மக்களை நேட சந்தித்து பிரச்சனைகளை வரைபடம் மூலம் விளக்கினார்கள் இதில் வரைபடங்களை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் வந்து கண்டுகளித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *