Author: admin

திருவள்ளூர் மாவட்டம்பகுதிகளில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு குழாய் வழி வினியோகம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில், திருவள்ளூர்…

ஆண்கள் ஆக்கி போட்டிக்கு நெல்லை பல்கலைக்கழக அணி தகுதி

தெற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த மாதம் 6 நாட்கள் பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.இதில் 68 பல்கலை கழகங்களை சேர்ந்த ஆண்கள்…

புதுச்சேரியில் அஜித்ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

அஜித் குமார் நடித்து பொங்கல் திரை விருந்தாக துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 2 மணிக்கு வெளியானது. புதுச்சேரியில் 13 திரையரங்குகள் இருந்தாலும் முன் அனுமதி பெற்ற…

50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின்சார இணைப்பு- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வாயிலாக நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட 50ஆயிரம் விவசாய…

ஆளுநர் உருவ பொம்மை எரிக்க முயன்ற 10 பேர் கைது

மதுரைதமிழ் நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் போகிற இடமெல்லாம் தமிழ் மக்களை இழிவு படுத்துவதோடும் சட்ட மன்றத்தில் மரபு, வரம்பு மீறி செயல்பட்டதோடு அம்பேத்கர் பெரியார் போன்றோரை…

காரைக்கால் தெற்கு தொகுதி பயனாளிகளுக்கு 43 இலட்சம்- எம்எல்ஏ நாஜிம் வழங்கினார்

காரைக்கால் குடிசை மாற்று வாரியத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா வீடுகட்டும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பித்த காரைக்கால் தெற்கு தொகுதியை சேர்ந்த 27 – பயனாளிகளுக்கு…

கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டம்

கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டம் 48வது அமர்வு தோழர் சுதாகர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது. ஏஐயூடியூசி தமிழ் மாநில தலைவர் அனவரதன் “சுதந்திரப் போராட்ட வீரர்…

திண்டுக்கல் திமுக மேற்கு பகுதி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

வெ. முருகேசன் செய்தியாளர்திண்டுக்கல்லில் கழக துணை பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சர் இ.பெரியசாமி மற்றும்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினர்…

புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் கரும்பு- சபாநாகர் வழங்கினார்தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தைப்பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் புதுச்சேரி மாநிலம்…

புதுச்சேரி மாநிலம்,அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட தேங்காய் திட்டில் சாலை அமைக்கும் பணி

புதுச்சேரி மாநிலம்,அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட தேங்காய் திட்டு மேட்டு தெரு ஈஸ்வரன் வீதி குறுக்குத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6,54,528 லட்சம் மதிப்பீட்டில் அரசாணை…

வால்பாறை அண்ணாநகர் ஸ்ரீ ராமர் கோவில் திருவிழா கொடியேற்று விழா

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட சுவாமி திருக்கோவில் திருவிழா வருகிற 13,14,15 ஆகிய மூன்று தினங்களில் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது…

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதியில் பொதுமக்களுக்கு கரும்பு எம்எல்ஏ வழங்கினார்

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தனது சொந்த செலவில் வீடு வீடாக கரும்பு வழங்கி, பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.…

மோசமான சாலையை சீரமைக்க வழக்கறிஞர்கள் தர்ணா

திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருவாரூரில்…

புதுச்சேரியில் பாண்லே பால் விலை உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பாண்லே சார்பில் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இதன்படி…

ரூ.10 ஆயிரம் ஊதியம்ரொட்டி பால் ஊழியர்கள் சங்கம் நன்றி

ரொட்டி பால் ஊழியர்கள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் மாறன் புதுச்சேரி கல்வித்துறையில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் ரொட்டி பால் ஊழியர்களின் கோரிக்கையான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உட்பட்ட…

ஆலங்குளம் வட்டார தலைவர் எஸ்இரூபன் தேவதாஸ் தேர்வு

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் புதியவட்டார தலைவர் எஸ்.இ. ரூபன் தேவதாஸ்தென்காசி மாவட்ட தலைவரும்தென்காசி சட்டமன்ற உறுப்பினர்எஸ் பழனி நாடாா் சந்தித்து வாழ்த்து பெற்றார் ஆலங்குளத்தை சார்ந்த இவர்காங்கிரஸ் கட்சியில்…

கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து

கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து ஏற்பட்டது 40 சதவீத கமிஷன் அரசின் விளைவு என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது. கர்நாடகாவில்…

ஜெகன்நாதபுரம் ஊராட்சியில் பணியாளருக்கு பொங்கல் பரிசு 

ஜெகன்நாதபுரம் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி பணியாளர் களுக்கு ஊராட்சி மன்ற சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட் டது.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு…

கீழவீராணத்தில் மானிய குழு நீதியிலிந்து 11.33 ரூபாய் லட்சம் மதிப்பிடு செலவில் அடிக்கல் நாட்டு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழவீராணத்தில்15-வது மானிய குழு நீதியிலிந்து 11.33-ரூபாய் லட்சம் மதிப்பிடு செலவில்சுகாதார வளாகம் மற்றும் காத்திருப்போர் அறை கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டு…

 மின்னல்சித்தாமூர் ஊராட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு

மின்னல்சித்தாமூர் ஊராட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் அடங்கிய மின்னல்கீழ்மின்னல் கூட்டுறவு நியாய விலை கடையில்தமிழர் திருநாள் தைப்…

மின்னல்சித்தாமூர் ஊராட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கல்

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் அடங்கிய மின்னல்கீழ்மின்னல் கூட்டுறவு நியாய விலை கடையில்தமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தைப்பொங்கலுக்கு…

மாநகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய கூடாது

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய கூடாது என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தி உள்ளார். பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு…

புதிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு வாழ்த்துகள்

தேவகோட்டை மாவட்ட புதிய தொடக்க கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள மதிப்பிற்குரிய திரு. சந்திரகுமார் அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை…

பகுதி நேர ஆசிரியர்கள்பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்எஸ். செந்தில்குமார் விடுதடதுளடள அறிக்கை பகுதி நேர ஆசிரியர்கள்பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.2012ம் ஆண்டு தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட 16ஆயிரம் பகுதி…

பெரியார் பல்கலை முறைகேடுகள் குறித்த விசாரணை வரவேற்கத்தக்கது

பெரியார் பல்கலைமுறைகேடுகள் குறித்த விசாரணை வரவேற்கத்தக்கது முறைகேடுசெய்தவர்கள் பணிநீக்கப்பட வேண்டும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல், இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட 13…

வால்பாறையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை,கரும்பு, ரூபாய் 1000 அடங்கிய தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக…

போச்சம்பள்ளி சந்தையில் பொங்கல் பண்டிகை ஒட்டி ஆடு மாடு மற்றும் கோழிகள் ரூபாய் 8 கோடிக்கு விற்பனை

கிருஷ்ணகிரிமாவட்டம், போச்சம்பள்ளி வார சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 8 கோடி ரூபாய்க்கு ஆடு மாடுகள் மற்றும் கோழிகள் விற்பனையாகின வருகின்ற பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில்,…

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள்

ஜே. சிவகுமார் செய்தியாளர்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம்…

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 14வது ஆலோசனை கூட்டம்

திண்டிவனம்வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 14வது அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதா லட்சுமி தலைமையேற்று விழுப்புரம் மாவட்டத்தின்…

ஆத்தூர் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா அழைப்பு

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் பசுமைத்தாயகம் ஆத்தூர் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன் படி அச்சிறுப்பாக்கம்தெற்கு ஒன்றியம் 107 ஆத்தூர்…

கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாஜக சார்பில் வாகன ஏற்பாடு மற்றும் அன்னதானம் சேலை வழங்கும் நிகழ்ச்சி

கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலையிட்டு செல்கின்றனர்.இந்நிலையில் பாஜக 28வது வார்டு பழையூர் மண்டல் சார்பில் கோவிலுக்கு செல்லும்…

புதிய மின்மய இரட்டைப் பாதையில் ஆய்வு

கோவில்பட்டி – கடம்பூர் ரயில் நிலையங்கள் இடையே 22 கி.மீ இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த புதிய மின்மய இரட்டை ரயில் பாதையில்…

நத்தம் கரியச்சேரி ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நத்தம் கரியச்சேரி ஊராட்சிக்குட்பட்ட நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசானமுழு கரும்பு, ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 1 கிலோ…

இராணுவ வீரர் இரத்தினம் அறக்கட்டளை சார்பில் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் விழா

கு. ஜெயபாலன் செய்தியாளர்கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த சொரயப்பட்டு தொடக்கப் பள்ளிக்கு மாணவர்கள் டி.வியில் கல்வி நிழ்ச்சிகளைக் காண உதவும் வகையில்இராணுவ வீரர் இரத்தினம் அறக்கட்டளை அறங்காவலர்கள்…

வாரிசு திரைப்படம் வெற்றி பெற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக…

டவுன் எஸ் என் ஹைரோட்டில் கழிவுநீர் ஓடை தூர்வாரும் பணி

நெல்லை மாநகர பகுதி யில் கழிவு நீர் ஓடைகளை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.நெல்லை மண்டலம் 25- வது வார்டுக்கு உட்பட்ட டவுன்…

அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

வெ. முருகேசன் செய்தியாளர்தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்ஐ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர 15 வார்டு செயலாளர் அங்குமணி ஏற்பாட்டில் அண்ணா படிப்பகம் அருகில் கொடியேற்று…

பெரியகுளம் ஒன்றிய குழு கூட்டம் 29 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பி. தாமோதரன் செய்தியாளர்தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பெரிய குளம் ஒன்றிய குழு…

சீர்காழி அருகே வானகிரி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய பிரமாண்ட உருளை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கடற்கரையில் பிரமாண்ட உருளை ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் நான்கு அடி உயரத்தில், 23 அடி சுற்றளவு கொண்ட வட்ட…

அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான புகைப்படக்கண்காட்சி ஆட்சியர் தகவல்

ஏ.பி. பிரபாகரன் செய்தியாளர்பெரம்பலூர். செய்திமக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் நடத்தப்படவுள்ள புகைப்படக்கண்காட்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள்…

மருத்துவர் சமூக நலச் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம்

வெங்கடேசன் செய்தியாளர்திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம். மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் மாநிலத்…

ஜெய் பீம் மக்கள் இயக்க நிறுவனத் தலைவரின் பிறந்தநாள் விழா

ஸ்ரீனிவாசன் செய்தியாளர் விழுப்புரம்ஜெய் பீம் மக்கள் இயக்க நிறுவனத் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடிய ஆட்டோ ஓட்டுநர் நல சங்கத்தினர் திண்டிவனம் நேரு வீதியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில்…

டி.பி.எம்.எல் கல்லூரியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாரில் உள்ள (டி.பி.எம்.எல்) தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உணவுத்…

எக்ஸ்னோரா சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

பா. சீனுவாசன் செய்தியாளர்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் கிளை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து…

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூய்மை பணியாளர் பணியை தனியாருக்கு வழங்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி சங்க சி.ஐ.டி.யூ. சார்பில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை…

அலங்காநல்லூர் அருகே ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் ஊராட்சியில் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து ஒரு மாணவர் ஒரு…

சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் ஆடுகளின் விலை கணிசமாக குறைந்தது

தென்மாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தப்படியாக மேலப்பாளையம் கால்நடை சந்தை புகழ்பெற்றவையாகும்.மேலப்பாளையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சந்தையில் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட…

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி…

புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு வாகனம்

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாப்படுகிறதுஇதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் புகையில்லா போகி கொண்டாடும் வகையில் மாநராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் புகையில்லா போகி…

பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா

ஜே. சிவகுமார் செய்தியாளர்திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட மருதப்பட்டணம் அருகே உள்ள வசம்போடை பகுதியில் நடைபெற்றது இந்த நிகழ்விற்கு…