இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இராமநாதபுரம் யாதவர் மஹாலில் நடைபெற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கைவினைப் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காண்ட்சியை ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து பொருட்களை பார்வையிட்டார். உடன் நகர் மன்ற துணை தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *