தேவகோட்டை மாவட்ட புதிய தொடக்க கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள மதிப்பிற்குரிய திரு. சந்திரகுமார் அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *