தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழவீராணத்தில்
15-வது மானிய குழு நீதியிலிந்து 11.33-ரூபாய் லட்சம் மதிப்பிடு செலவில்
சுகாதார வளாகம் மற்றும் காத்திருப்போர் அறை கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டு விழா
கீழ வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது
விழாவில் பஞ்சாயத்து துணை தலைவர் ஜமிலா பீவி காஜா மைதீன்
முன்னாள் கிராம நிர்வாக அலுவலரும் சமுதாய தலைவருமான
பாலசுப்பிரமணியன்,
முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் மகாராஜன், நாட்டாமை சுடலை யாண்டி தேவர், பூசை பாண்டியன், சமுத்திரபாண்டியன்,
வார்டு உறுப்பினர் சூர்யா ராம்குமார், பாலு, ராமர்பாண்டியன், நடராஜன் ,
பூசைப்பாண்டியன், தமிழ்செல்வன்,
டேங் ஆப்ரேட்டர் முருகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.