கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம் தளிஅள்ளி ஊராட்சி. கிங்காஙன்கொட்டாய் கிராமத்தில் வரும் மே 1ம்நாள் அஜித் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனார் மற்றும்மே 1 தல அஜித் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ரசிகர் நற்பணி இயக்கம்
சார்பாக மற்றும் டி .முருகேசன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வாளர், பண்ணந்தூர் எம் .பழனிச்சாமி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்
இதில் சி.ராமசாமி, மன்ற தலைவர்,பள்ளி குழந்தைகளுக்கு பென்சில் மற்றும் பேனாக்கள் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ராமன் மன்ற ஆலோசகர் சீ.ம. எஸ்.தலாக்குஷ், மன்ற செயலாளர், எம் .பெருமாள். மன்ற பொருளாகள் கிளைநிர்வாகிகள் கே .பாலன், எஸ் .இளங்கோ, திருமால்,அருள், உனக், பீரிவின், வினோத மற்றும் மன்ற நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.