கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை கால்பந்து சங்கம் நடத்தும் சிறப்பு கால்பந்து பயிற்சி முகாம் பயிற்ச்சியாளர் மாசானி தலைமையில் வால்பாறை நகராட்சி கால்பந்து மைதானத்தில் இன்று தொடங்கியது இதில் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் மேலும் வால்பாறை நகர் மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் உள்ள சிறுவர்களும் வீரர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் கால்பந்து சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளநிலையில் சிறுவர்களை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக உருவாக்க கால்பந்து சங்கத்தினர் எடுத்துள்ள இந்த சிறப்பான முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *