கோயம்புத்தூர் செல்வபுரம் எல்ஐசி காலனிஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவில்
36 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றது எல்லை மாரியம்மன் திருமணம் சிறப்பே நடைபெற்றதுஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெகு சிறப்பாக எல்லையம்மன் திருமண வைபோகத்தை சீரும் சிறப்புமாக நடத்தினர் விழா குழுவினர் சார்பாக மகா அன்னதானம் நடைபெற்றது.. ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக விழா கமிட்டியினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்..