மேலூர் நிருபர் சம்பத்.

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி கொட்டாம்பட்டி ஊராட்சி  ஒன்றியத்துக்கு உட்பட்ட. தும்பைப்பட்டி ஊராட்சியில் உள்ள செட்டியார் பட்டியில் மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் திறந்து வைத்தார்

அருகில் ஊராட்சி மன்ற தலைவர் ஐயுக்கான் தாலுகா செயலர் கண்ணன் தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மணவாளன் விவசாயி சங்கர் மாநில செயலாளர் அடக்கி வீரண்ணன்  தாலுகா உறுப்பினர்கள் ராஜாமணி தனசேகரன் ஆனந் மணி ராஜேஷ்வரன்  அடைக்கண் முத்துலட்சுமி மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *