Category: தமிழ்நாடு

சோழவந்தான் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேச பிரிவினையினையின் சோக வரலாறு என்ற தலைப்பில் கருத்தரங்கம்

சோழவந்தான் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேச பிரிவினையினையின் சோக வரலாறு என்ற தலைப்பில் கருத்தரங்கம் தனியார் திருமண ஹாலில் நடந்தது.. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன்…

தீ விபத்தில் சிக்கிய குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ நிதி உதவி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தீ விபத்தில் சிக்கிய குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ நிதி உதவி திருவாரூர் அருகே வண்டாம்பாளைஊராட்சியில் தீ விபத்தில்…

தேசியக் கொடியுடன் சமூக ஆர்வலர் கொட்டாம்பட்டி சரவணன் விழிப்புணர்வு பிரச்சாரம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் செய்தார். இந்திய…

சோழவந்தானில் கலைஞர் நூற்றாண்டு விழா-மாவட்ட அளவிலான கபாடி போட்டி

சோழவந்தான் சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி.சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடந்தது.56.அணிகள் கலந்துகொண்ட மின்னோளி கபாடி…

அதிமுக நிர்வாகிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய மாநாட்டுக்கு அழைத்தார்-ஆர்.பி.உதயகுமார்

அதிமுக மாநாட்டையொட்டி குமாரம் பிரிவில் முன்னாள் அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் அதிமுக நிர்வாகிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய மாநாட்டுக்கு அழைத்தார் அலங்காநல்லூர் மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுக சார்பில் வீரவரலாற்றின்…

திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய மோடி அரசு…

பொன்னேரி நூலகத்தில் நூலக நண்பர்கள் தொடக்க விழா

பொன்னேரி நூலகத்தில் முப்பெரும் விழா : போட்டிகள் நடத்தி பரிசு வழங்கல். திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட புதிய தேரடி சாலையில் கிளை நூலகம்…

சினைப்பை நீர்கட்டி பிரச்னைக்கு தீர்வு காணஏஜிஎஸ் ஹெல்த்கேர் சென்டரி்ல் சிகிச்சை அறிமுகம்

சினைப்பை நீர்கட்டி பிரச்னைக்கு தீர்வு காணஏஜிஎஸ் ஹெல்த்கேர் சென்டரி்ல் சிகிச்சை அறிமுகம் சினைப்பை நீர் கட்டி பிரச்னைக்கு தீர்வு காண ஏஜிஎஸ் ஹெல்த்கேர் புதிய சிறப்பு மையத்தை…

குண்டும் குழியுமாக உள்ள சாலையை தார் சாலையாக மாற்றிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் குண்டும் குழியுமாக உள்ள சாலையை தார் சாலையாக மாற்றிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி…

வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் பல கோடி ஊழல்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் “வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் பல கோடி ஊழல்” மன்னார்குடி அருகே மாத தவணையில் வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் பல கோடி…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும்…

மணப்பாறை அருகே ஸ்ரீ நெல்லியம்மன் கோவில் திருவிழா

ஆர்கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறை அருகே ஸ்ரீ நெல்லியம்மன் கோவில் திருவிழா பால்குட உற்சவம். திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் நெல்லிகுளம் வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணன்மார்,…

மேல்நாச்சிகுளத்தில் மாற்றுத்திறனாளிகளூக்கு நலதிட்ட உதவி வழங்கல்

சோழவந்தான் சோழவந்தான் அருகே மேல்நாச்சிகுளம் கிராமத்தில் 77.வது சுதந்திர. தினத்தை முன்னிட்டு ஜேக்கப் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி கிராம பொது சாவடியில் நடந்தது.…

பரமக்குடி புத்தகத் திருவிழா

“சந்திப்பு” பரமக்குடி புத்தகத் திருவிழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் புத்தக திருவிழாவிற்கு சிறப்பு…

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் இந்திய சுதந்திர தின வாழ்த்து

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது. 1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்பது ஓவ்வொரு இந்தியரின்…

பஞ்செட்டி ஊராட்சி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருவள்ளூர் பஞ்செட்டி ஊராட்சியில் உள்ள மாரியம்மன் திருக்கோவில் 10 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் 100க்கு மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி…

கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயில் பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயில் பெளர்ணமி கிரிவலத்திற்கும் பிரதோஷ வழிபாட்டிற்கும் பிரசித்தி பெற்ற கோயில், ஆடிமாதம்13/8/23 ஞாயிற்றுகிழமை, மாலை 4.30 மணி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்தாம்பிகை சமேத ஸ்ரீ அர்த்தநாரிஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி…

திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும்…

யோகாவில் பல்வேறு சாதனை மற்றும் விருதுகளை குவித்து வரும் குடும்பம்

கோவையில் நடைபெற்ற யோகா ஆசிரியர்களுக்கான போட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் மற்றும் இரு மகள்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.. விருது நகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்தவர்…

கோவையில் தினமேகம் அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள்

கோவையில் தினமேகம் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்,நலத்திட்ட உதவிகள் உட்பட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.. கோவையில் தினமேகம் அறக்கட்டளை சார்பாக…

மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்தி அமைதி பேரணி;-

தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் காந்தி அமைதி பேரணி நடைபெற்றது இப் பேரணியினை பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியநாதன்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்த தான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை குணியமுத்தூர் மஸ்ஜித்தூன் நூர்…

பாபநாசத்தில் இலவச மருத்துவ முகாம் 350 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் இலவச மருத்துவ முகாம் 350 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். பாபநாசம் கிங்ஸ் லயன்ஸ் கிளப் தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து…

சேந்தமங்கலத்தில் இலவச கண் மருத்துவ முகாம்

நாமக்கல் சேந்தமங்கலத்தில் மக்கள் சக்தி தொண்டு அறக்கட்டளை, கனரா வங்கி, நகர அரிமா சங்கம், மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் மாபெரும் மதுரை…

வலங்கைமான் மகாமாரி யம்மன் ஆலயத்தில் மூன்று நாட்கள் இலட்சார்ச்சனை

வலங்கைமான் மகாமாரி யம்மன் ஆலயத்தில் மூன்று நாட்கள் இலட்சா ர்ச்சனை நடைப்பெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜ ம் பேட்டை மகாமாரியம் மன் ஆலயம், தமிழகத் தில் தலைசிறந்த…

திருவாரூர் மாவட்ட தமுமுக நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட தமுமுக நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட தமுமுக மருத்துவ…

நூலகர் தின விழாவில் புரவலர்கள் சேர்க்கை

திருக்கோவலூர் முழு நேர கிளை நூலகத்தில் நூலகர் தின விழா நடைபெற்றது. திருக்கோவலூர் வாசகர் வட்டத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்து நூலக தந்தை எஸ்.ஆர்…

பத்து வயது சிறுமி ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை

கோவையை சேர்ந்த கவினிலவு என்ற பத்து வயது சிறுமி ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில்…

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகள் மகிழ்ச்சி

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 1057 குவிண்டால் பருத்தி ரூ. 78.66 லட்சத்திற்கு ஏலம் போனது. இடை த்தரகர்கள் இல்லாததால்விவசாயிகள் மகிழ்ச்சி.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நீடாமங்க…

இலவச கண் மருத்துவ முகாம்

நாமக்கல் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மருத்துவ சேவை அணி மற்றும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை…

கோவையில் கிராமிய கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 76வது சுதந்திர தின விழா

கோவை வாசவி வித்யாலயா பள்ளி மாணவர்களின் ஒயிலாட்டம்-கவனத்தை ஈர்த்த நாட்டுப்புற கலை.. கோவையில் கிராமிய கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 76வது சுதந்திர தின விழாவை…

மாமன்னன் ராஜேந்திர சோழன் தலைநகரம் கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்…

பாலக்கோட்டில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் இணைந்தனர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளில் இருந்து திமுக , பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சுமார் 200 பேர் அக்கட்சியில் இருந்து…

சட்டத்தின் கீழ் செயல்படும் நூறுநாள் வேலை பணி மட்டுமே

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.பாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் ஒன்றிய அரசு…

தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் புலிவலம் கிளை சார்பாக ரத்ததான முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் புலிவலம் கிளை சார்பாக ரத்ததான முகாம் 77 வது இந்திய சுதந்திர…

அதிமுக மாநாட்டிற்கான விளம்பர வாகனம்-எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான விளம்பர வாகனத்தை கொடி…

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா…

போச்சம்பள்ளி அருகே 19 ம் ஆண்டு ஸ்ரீ சென்னம்மாள் ஆலய தேர்திருவிழா

போச்சம்பள்ளி அருகே 19 ம் ஆண்டு ஸ்ரீ சென்னம்மாள் ஆலய தேர்திருவிழா மற்றும் பால்குடம் எடுக்கும் திருவாழா நடைபெற்றது : கொதிக்கும் எண்ணெய்யில் கையால் அதிரசம் எடுத்து…

புதிய மேல் தேக்க குடிநீர் தொட்டியை அமைத்து தரவேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் அமைந்துள்ள சிறுபனையூர் ஊராட்சியில் கடந்த 25 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மேல் தேக்க குடிநீர் தொட்டி தற்பொழுது பழுதடைந்து…

திருப்பத்தூர் அருகே காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கொண்டாடிய கிராம மக்கள்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கொண்டாடிய கிராம மக்கள்- சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம்,…

பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்.. 1000-த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை…

பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பாக அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கான மனமேலாண்மை பயிற்சி முகாம்

தற்போது கல்வித்துறை,கணிணி துறை,போக்குவரத்து,காவல்துறை என பல்வேறு துறைகளில் மனஅழுத்தம் அதிகரித்து வருவதால் துறை சார்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் என மனநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.…

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், பணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

கோவை ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், பணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவை தடாகம் சாலை இடையார்பாளையம் பகுதியில்…

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் இடிந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உதகை- மைசூரி தேசிய நெடுஞ்சாலை யில் சாலை விரிவாக்க பணிக்காக பாலம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. வேலை நடந்து கொண்டிருக்கும்…

மீஞ்சூரில் திமுக நிர்வாகி நினைவு கல்வெட்டு திறப்பு.

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் பேரூரா ட்சிக்கு உட்பட்ட ஹேமச்சந்திரா நக ரில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் பேரூர் கழக செயலாளரும் முன்…

வலங்கைமானில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

வலங்கைமானில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கடைத்தெருவில் மதுஒழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜா…

முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் அண்ணா திமுகவில் இணைந்த. மாற்றுக் கட்சியினர்

கே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் அண்ணா திமுகவில் இணைந்த. மாற்றுக் கட்சியினர் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசத்தில் அண்ணா…

தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் துவங்கி 20 ஆண்டுகள் நிறைவு விழா

தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் துவங்கி 20 ஆண்டுகள் நிறைவடைவதை சாம்சங் நிறுவனத்தின் GALAXY Z FOLD5,Z FLIP5 என்ற புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…