நாமக்கல்
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மருத்துவ சேவை அணி மற்றும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நாமக்கல் அரவிந்த் மருத்துவமனை சிப்லா மற்றும் ஆல்பா பாலி கிளினிக் ஆகியவர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் இன்று நாமக்கல் பேட்டை ஜாமியா மஸ்ஜீத் மகாலில் நடைபெற்றது
இந்த முகாமில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தீபம் குழு சார்பாக மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் கண்டறிதல் முகாம் பெண் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது
மற்றும் ஆல்பா பாலிடெக்னிக் ஆஸ்துமா மற்றும் 90 சம்பந்தமான பிரச்சனைகளை கண்டறிய சோதனை நடத்தப்பட்டது
நாமக்கல் அரவிந்த் மருத்துவமனை சார்பில் எலும்பு மோட்டூர் தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான முழு முகமும் இங்கு நடத்தப்பட்டது
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ள நடத்தப்பட்ட இந்த முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்
தமிழ்நாடு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் ஏ.சுல்தான் பாஷா, நாமக்கல் மாருதி நகர் இமாம் மஸ்ஜீதே ஏ. அபுதாஹிர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ் . அஹதுல்லாஹ் ஆகியோர்கள் மருத்துவ பரிசோதனைக்கு வந்தவர்களை ஒருங்கிணைத்தனர்