ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு
சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…
பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை புறக்கணித்தும்,மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்ப்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி…
தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை குண்டடம் போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த வேங்கிபாளையம் அருகே உள்ள…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி ஊராட்சி நரிக்குடி கிராமம் மற்றும் ஆலங்குடி ஊராட்சி காமராஜர் நகர், சித்தன்வாழுர் ஊராட்சி தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் பிரதம…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சேனப்பநல்லூர், கலிங்கமுடையான்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 25ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை முன்னாள் மாவட்ட…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் வருவாய்த் துறையினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் இரவு வரை நடத்தினர்.கமுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 9 அம்ச கோரிக்கைகளை…
தேனியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தேனி எம்பி தமிழக முதல்வர் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் மாபெரும் கல்வி எழுச்சி…
இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ஆன்லைன் மூலம் இழந்த ரூபாய் 1.70. மீட்க ராமநாதபுரம் சைபர்கிரைம் காவல்நிலையத்தில் வசந்தகுமார் புகார் அளித்தார் புகாரின் பேரில் நடவடிக்கைஎடுத்து 1-70இலட்சத்தை…
மாராடி, காமாட்சிபுரம், எ.பாதர்பேட்டை, ஊராட்சிகளுக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் துறையூர் செப்-25திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தனியார் திருமண மண்டபத்தில் எ.பாதர்பேட்டை, காமாட்சிபுரம்,மாராடி…
மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் கே. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஸ்ரீதேவி…
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் பொறுப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு வால்பாறை வருகைதந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி மற்றும் மாவட்ட கழக…
பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில்,கல்லூரி முதல்வர்…
வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் ஸ்ரீ காமாட்சி அலங்காரத்தில் காட்சியளித்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம்…
புதுச்சேரி காரைக்கால் SRVS உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் R. ஜனனிகா இவர்கள் ஏற்கனவே நடைபெற்ற தென்னிந்திய அளவில் கோயமுத்தூர் மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற…
மோட்டோரோலா தனது பண்டிகைக் கால விற்பனையை ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸில், motorola edge 60 PRO, motorola edge 60 FUSION, moto g96 5G,…
செங்குன்றம் செய்தியாளர் வடசென்னை பகுதிகளான மாதவரம் ,மணலி ,சாத்தாங்காடு ,கொடுங்கையூர், ஆர் கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் டேங்கர் லாரிகளில் இருந்து டீசலை திருடி அதனை அதிக…
போடிநாயக்கனூர் அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் வழங்கப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக 50. க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக…
கோயம்புத்தூர், செப்டம்பர் கோயம்புத்தூரில் உள்ள ஓ பை தமராவில் ஹோட்டலில் அக்டோபர் 2 ஆம் தேதி மாலை 7:00 மணி முதல் பிரமாண்டமான பண்டிகை பஃபே மூலம்…
போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் பெண்களுக்கான வேலை தொடர்பான பயிலரங்கம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை கொழ அலங்காரம், மாலை…
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து மனு கொடுத்து ஒரு வருட காலம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியரை கண்டித்து…
போடிநாயக்கனூர் நகராட்சியில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம் என்ற நிகழ்ச்சி போடி சுப்புராஜ் நகர் பகுதியில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்….. மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி,நலத்திட்ட உதவிகள்…
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்ப்பட்ட நயினாரகம் ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளியம்மாள்புரம் கிராமம் இந்திரா காலனி முதல் தெருவில்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான கவன…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 26 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த…
தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிரதான நுழைவு வாயில் கட்டப்பட்டு சுமார் 150 ஆண்டுகள் பழமையான நிலையில் கேரளவிற்கு அதிக அளவில் எடுத்துச் செல்லப்படும் கனிம வளங்கள்…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பாரளை எஸ்டேட் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் நேற்று அதிகாலையில் உதவி மேலாளரின் வராண்டாவில் நீண்ட நேரம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தாராபுரம், குண்டடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் வட்டம் பெரியநாகலூர் ஊராட்சி காட்டுபிரிங்கியம் பாலக்கரை கிராமத்தில் மூன்று…
நாமக்கல் பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் பெருந்திரளானார் பங்கேற்றனர் தூய்மை காவலர்களின் ஊதிய…
தேனி அருகே பழனி செட்டி பட்டியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கை எம்பி திறந்து வைத்தார் தேனி மாவட்டம் தேனி அருகே…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு கூட்டம். காங்கயம், நகராட்சி அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் காங்கயத்தில் புதன்கிழமை…
துறையூரில் பெருமாளை தரிசிக்க பக்தர்களிடம் கட்டாய கட்டணம் இலவச தரிசனம் வேண்டும் இந்து முன்னணி தலைவர் சிவா கோரிக்கை துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை…
புதியமின்மாற்றி திறப்புவிழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் தோளூர் தெற்கு பட்டி கிராமத்தில் குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தில் 100KVA…
தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நகரின் 15ஆவது 16 ஆவது ஆகிய வார்டு பொது மக்களின்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா்,தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறைஅனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூய்மை காவலர்கள் ஊதியம் ரூ.10 ஆயிரமாக…
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வினை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல்…
போடிநாயக்கனூர் அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு…
கோவை குறிச்சிப் பிரிவு வியாபாரிகள் நலச்சங்கம் கட்டிடம் திறப்பு விழா போத்தனூர் ரோட்டில் நடந்தது, இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் சங்க கட்டிடத்தை…
மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ 9.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானம் புதுப்பிக்கும் பணி மற்றும்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பென்காசிலாட் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு.. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 12 பேர்…
போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் 17.18.ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு…
தென்காசி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா தொடங்கியது. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும்…
தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தனியவேண்டியும், மழைவளம் வேண்டியும், உலகில் சமாதானம் நிலவவும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ரூ. 9.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர்..கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான…