Category: தமிழ்நாடு

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில்,கல்லூரி முதல்வர்…

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் ஸ்ரீ காமாட்சி அலங்காரத்தில் காட்சியளித்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம்…

இறகு பந்து போட்டியில் இந்திய அணி சார்பாக தேர்வாகியுள்ள மாணவி ஜனனிகா முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

புதுச்சேரி காரைக்கால் SRVS உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் R. ஜனனிகா இவர்கள் ஏற்கனவே நடைபெற்ற தென்னிந்திய அளவில் கோயமுத்தூர் மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற…

மோட்டோரோலா ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸில் அறிமுகப்படுத்தியுள்ளது

மோட்டோரோலா தனது பண்டிகைக் கால விற்பனையை ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸில், motorola edge 60 PRO, motorola edge 60 FUSION, moto g96 5G,…

டேங்கர் லாரிகளில் இருந்து டீசல் திருடும் மணி என்பவர் கைது செய்த ஆர் கே நகர் போலீசார்

செங்குன்றம் செய்தியாளர் வடசென்னை பகுதிகளான மாதவரம் ,மணலி ,சாத்தாங்காடு ,கொடுங்கையூர், ஆர் கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் டேங்கர் லாரிகளில் இருந்து டீசலை திருடி அதனை அதிக…

பூதிப்புரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போடிநாயக்கனூர் அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் வழங்கப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக 50. க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக…

கோவை ஓ பை தமராவில் தசரா பண்டிகை சிறப்பு பஃபே

கோயம்புத்தூர், செப்டம்பர் கோயம்புத்தூரில் உள்ள ஓ பை தமராவில் ஹோட்டலில் அக்டோபர் 2 ஆம் தேதி மாலை 7:00 மணி முதல் பிரமாண்டமான பண்டிகை பஃபே மூலம்…

கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் பெண்களுக்கான வேலை தொடர்பான பயிலரங்கம்

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் பெண்களுக்கான வேலை தொடர்பான பயிலரங்கம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில்…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை கொழ அலங்காரம், மாலை…

சேத்துப்பட்டு வட்டாட்சியரை கண்டித்து ஆர்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து மனு கொடுத்து ஒரு வருட காலம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியரை கண்டித்து…

போடிநாயக்கனூர் நகராட்சியில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம்

போடிநாயக்கனூர் நகராட்சியில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம் என்ற நிகழ்ச்சி போடி சுப்புராஜ் நகர் பகுதியில்…

ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்….. மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி,நலத்திட்ட உதவிகள்…

திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

சுகாதார சீர்கேட்டால் அல்லல்படும் வள்ளியம்மாள் புரம் பகுதி மக்கள்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்ப்பட்ட நயினாரகம் ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளியம்மாள்புரம் கிராமம் இந்திரா காலனி முதல் தெருவில்…

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை…

அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான கவன…

தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 26 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த…

செங்கோட்டை நுழைவு வாயில் சேதமடைந்த நிலையில் அகற்றம்

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிரதான நுழைவு வாயில் கட்டப்பட்டு சுமார் 150 ஆண்டுகள் பழமையான நிலையில் கேரளவிற்கு அதிக அளவில் எடுத்துச் செல்லப்படும் கனிம வளங்கள்…

வால்பாறை அருகே பாய்ந்து வந்த கரடி குடையால் உயிர் தப்பித்த தொழிலாளி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பாரளை எஸ்டேட் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் நேற்று அதிகாலையில் உதவி மேலாளரின் வராண்டாவில் நீண்ட நேரம்…

குண்டடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தாராபுரம், குண்டடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட…

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் வட்டம் பெரியநாகலூர் ஊராட்சி காட்டுபிரிங்கியம் பாலக்கரை கிராமத்தில் மூன்று…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

நாமக்கல் பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் பெருந்திரளானார் பங்கேற்றனர் தூய்மை காவலர்களின் ஊதிய…

பழனி செட்டி பட்டியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கை எம்பி திறந்து வைத்தார்

தேனி அருகே பழனி செட்டி பட்டியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கை எம்பி திறந்து வைத்தார் தேனி மாவட்டம் தேனி அருகே…

காங்கயத்தில் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு கூட்டம். காங்கயம், நகராட்சி அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் காங்கயத்தில் புதன்கிழமை…

துறையூரில் பக்தர்களிடம் கட்டாய கட்டணம்- இலவச தரிசனம் வேண்டும் இந்து முன்னணி தலைவர் சிவா கோரிக்கை

துறையூரில் பெருமாளை தரிசிக்க பக்தர்களிடம் கட்டாய கட்டணம் இலவச தரிசனம் வேண்டும் இந்து முன்னணி தலைவர் சிவா கோரிக்கை துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை…

தோளூர் தெற்கு பட்டி கிராமத்தில் புதியமின் மாற்றி திறப்புவிழா

புதியமின்மாற்றி திறப்புவிழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் தோளூர் தெற்கு பட்டி கிராமத்தில் குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தில் 100KVA…

தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நகரின் 15ஆவது 16 ஆவது ஆகிய வார்டு பொது மக்களின்…

தூய்மை காவலர்கள் ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சி மூலம் வழங்க வேண்டும்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா்,தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறைஅனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூய்மை காவலர்கள் ஊதியம் ரூ.10 ஆயிரமாக…

குடவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வினை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல்…

மீனாட்சிபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

போடிநாயக்கனூர் அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு…

கோவை குறிச்சிப் பிரிவு வியாபாரிகள் நலச்சங்கம் கட்டிடம் திறப்பு விழா

கோவை குறிச்சிப் பிரிவு வியாபாரிகள் நலச்சங்கம் கட்டிடம் திறப்பு விழா போத்தனூர் ரோட்டில் நடந்தது, இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் சங்க கட்டிடத்தை…

மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ 9.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானம் புதுப்பிக்கும் பணி மற்றும்…

கரூர் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பென்காசிலாட் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பென்காசிலாட் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு.. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 12 பேர்…

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் 17.18.ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு…

தென்காசியில் ஊரகவளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தென்காசி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா தொடங்கியது. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும்…

திருவிக நகர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி அகண்ட தீப தரிசனம்

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தனியவேண்டியும், மழைவளம் வேண்டியும், உலகில் சமாதானம் நிலவவும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ரூ. 9.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர்..கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான…

பாரத பிரதமரின் பிறந்தநாளில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடும் விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மேற்கு மாநகரம் சார்பாக மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள முனிசிபல் காலனியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்…

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா தொடங்கியது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் 23- ந்தேதி செவ்வாய்க்கிழமை…

போடிநாயக்கனூர் நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

போடிநாயக்கனூர் நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நகர் மன்ற தலைவர் மரக்கன்றுகளை நட்டார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு புதன்கிழமை…

அரியலூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் நகராட்சியில் நடந்தது உங்களுடன் ஸ்டாலின் முகாம் 13 15 16 வார்டுகளுக்கு நடந்த முகாமில் பிறப்பு சான்றிதழ் கேட்டு…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அரியலூர் மாவட்ட மையம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அரியலூர் மாவட்ட மையம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் வட்டாட்சியர்…

கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் முதல்வர் கோப்பைக்கான போட்டியில் சாதனை

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் 50…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக சமூக பங்களிப்பு நிதி உதவி தேனி மாவட்டம் தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பள்ளி…

திருவாரூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாதிரி அங்கன்வாடி மையம் திறப்பு விழா

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாதிரி அங்கன்வாடி மையம் திறப்பு விழா திருவாரூர் விஜயபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ‘ நம்ம ஊரு நம்ம பள்ளி,திட்டத்தின் கீழ்…

பண்ருட்டி பட்ட பொது நல அமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

V. சீராளன் பண்ருட்டி செய்தியாளர் பண்ருட்டி வட்ட பொது நல அமைப்பின் சார்பில் தென் மண்டல ஐஜி இடம் பெருந்திறல் முறையீடு செய்யப் போவதாக அறிவிப்பு.. பண்ருட்டி…

வந்தவாசி கிளை நூலகத்தில் தூய்மை சேவை கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் நகராட்சி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து தூய்மையே சேவை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கிளை…

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து விழிப்புணர்வு ஒத்திகை

இரா.மோகன் மயிலாடுதுறை செய்தியாளர். மயிலாடுதுறை அருகே குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து விழிப்புணர்வு ஒத்திகை…

பாபநாசம் அருகே ராஜகிரி காசிமியா பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் சந்திப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ராஜகிரி காசிமியா பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் சந்திப்பு…. முன்னாள் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…… தஞ்சாவூர் மாவட்டம்…