Month: January 2024

ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் உறுதிமொழி நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டையில் சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் உறுதிமொழி நிகழ்ச்சி… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார்…

தென்கால், வண்டியூர் கண்மாய்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

தென்கால், வண்டியூர் கண்மாய்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு வைகை நதி மக்கள் இயக்க நிறுவனர் ராஜன் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் நீதிபதிகளிடம் கோரிக்கை மனு…

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டார்

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டார் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டசபை தொகுதியில் காண புகைப்படத்துடன் கூடிய வரைவு…

ஆக்கிரமிப்பு இடத்தினை அகற்றக்கோரி கிராம மக்கள் குடும்ப அட்டையினை ஒப்படைக்கும் போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். கோபுராஜபுரம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு இடத்தினை அகற்றக்கோரி கிராம மக்கள் குடும்ப அட்டையினை ஒப்படைக்கும் போராட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் மாலாபுரம்…

கள்ளச்சாராய விற்பனை குறித்து புகார்- தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

கள்ளச்சாராய விற்பனை பயன்படுத்துதல் குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் அறிவிப்பு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் பிறந்த நாளை…

தா.பழூர் பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தா.பழூரில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்…

அயோத்தி அரசியல் இந்தியாவில் ஒரு மாற்றத்தையும் தராது-கே. எஸ்.அழகிரி பேட்டி

அ.சிராஜுதீன்.மாவட்ட செய்தியாளர். அயோத்தி அரசியல் இந்தியாவில் ஒரு மாற்றத்தையும் தராது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி பேட்டி. கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அடுத்த தத்துவாஞ்சேரி…

ஊராட்சி மன்ற தலைவருக்கு சமூக இயக்கம் பாராட்டு

ஊராட்சி மன்ற தலைவருக்கு சமூக இயக்கம் பாராட்டு. செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவருக்கு சமூக இயக்கம் பாராட்டுதெரிவித்து வருகின்றனர்.அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்…

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் பட்ரவாக்கம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு கொருக்குப்பேட்டை…

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தாட்கோ சார்பாக, முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார…

சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி திருவுருவ சிலைக்கு அடிக்கல் விழா

சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி திருவுருவ சிலைக்கு அடிக்கல் விழா தென்காசி ;- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தென்காசி மாவட்டம், நெற்கட்டும்…

வாக்காளர் பட்டியல் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டார்

தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத்…

அறிவியல் கல்லூரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

சங்கரன்கோவிலில் ரூ.11.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரூ.11.33…

பாபநாசம் அருகே அஷ்டலட்சுமி பூஜைகளுடன், 1008 திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் சுவாமி வழிபாடு

பாபநாம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு.. பாபநாசம் அருகே நல்லிச்சேரி ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் அஷ்டலட்சுமி பூஜைகளுடன், 1008 திருவிளக்கு ஏற்றி பக்தர்கள்…

ஸ்ரீ பூமி நீலா பெருந்தேவி சமேத வரதராஜன் பெருமாள் ஆலயத்தில் கொடிகளுடன் பக்தர்கள் வீதி வலம்

பாபநாசம் செய்தியாளர்ஆரே.தீனதயாளன் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு.. கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ பூமி நீலா பெருந்தேவி சமேத வரதராஜன் பெருமாள் ஆலயத்தில் ராமர் பதாகைகள்…

நவீன நெல் சேமிப்பு தளங்களை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் 21.81 கோடி மதிப்பீட்டில் மேற்கூறையுடன் கூடிய.நவீன நெல் சேமிப்பு தளங்களை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர்…

மதுரை, திருநகர் புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலய திருவிழா

மதுரை, திருநகர் புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலய திருவிழா…. மதுரை, திருநகரில் அமைந்துள்ள புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில் அருட்பணி ஜார்ஜ் எட்வின் அடிகளார் தலைமையில் புனித…

108 சிவாலயத்திற்க்கு ராமபக்தர்கள் வருகை புரிந்து சிவ வழிபட்டு-சிறப்பான வரவேற்பு அளித்த பாஜகவினர்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் 108-சிவாலயம் கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டு வழிபாடு செய்த, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராமபக்தர்கள்.. சிறப்பான வரவேற்பு அளித்த பாஜகவினர்.. மத்திய பிரதேசத்தில் இருந்து…

மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பாக மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டு கருத்தரங்க நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ் . கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூரில் உள்ள மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பாக மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டு கருத்தரங்க நிகழ்ச்சி (தனுன்ஜெயாவில்…

தஞ்சையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – ஜனவரி 28ம் தேதி நடைபெறுகிறது தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் ,ஆசிரியர் குரல் வார இதழ் ஆகிய…

கும்பகோணம் வி. பி. எஸ்.ஆர். எஸ். நிறுவனம் சார்பில் ஹூண்டாய் கிரெட்டா பேஸ்லிப்ட் கார் அறிமுக விழா

கும்பகோணம் வி. பி. எஸ்.ஆர். எஸ். நிறுவனம் சார்பில் ஹூண்டாய் கிரெட்டா பேஸ்லிப்ட் கார் அறிமுக விழா. கும்பகோணம் வி. பி. எஸ்.ஆர். எஸ். நிறுவனம் சார்பில்…

பெரியகுளத்தில் இரத்ததான முகாம்

பெரியகுளத்தில் இரத்ததான முகாம்: பெரியகுளம் தேனி மாவட்டம் பெரியகுளம் கே.எஸ்.கே.கேண்டீன் எதிர்புறத்தில் பெரியகுளம் பிறர் நலன் நாடுவோம் அறக்கட்டளை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும்…

ஸ்ரீ ராமபிரான் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தை திங்களில் அயோத்தி ஸ்ரீ ராமபிரான் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயில் கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜி ஜி…

திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்டம்

திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்டம் குறைதீர்க்கும் முகாமில்ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு! திருவொற்றியூர்.தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றதமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத்…

பாபநாசம் திருக்கோயில்கள் கூட்டமைப்பின் சார்பில் சிறப்பு வழிபாடு

பாபாநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் இராமலிங்கசுவாமிகள்108 ஆலயத்தில் சிறப்பு வழிபாடு. அயோத்தியில்ஸ்ரீராமபிரான் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நேரத்தில் பாபநாசம் இராமலிங்கசுவாமிகள் 108 ஆலத்தில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் சார்பில்…

2024- க்கான இறுதி வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டார்

2024- க்கான இறுதி வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2024 ம் நாளினைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு,…

தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள்

தமிழர் திருநாள்தரணி போற்றும் பொன்னாள் அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் தமிழினம்அகிலம் போற்றும் அற்புத நாள் பொங்கல் ! பழையன கழிதல் புதியன புகுதல் என்றுபுதுப்பித்துக் கொள்ளும் நாளே…

தோகை மயில் ! கவிஞர் இரா .இரவி !

தோகை மயில் ! கவிஞர் இரா .இரவி !மண்ணில் தெரியும் வானவில் !ஆண்களே அழகு பறை சாற்றும் மயில் !தோகை விரித்து ஆடினால் பார்க்கமேகமும் மலையாய் வரும்…

மரம் ! கவிஞர் இரா .இரவி .

மரம் ! கவிஞர் இரா .இரவி . சுவாசிக்க உதவும்ரசிக்க உதவும்மரம் ! பூ காய் கனி நல்கும்பொதுவுடமைவாதிமரம் ! அசைவது இல்லைதென்றல் தீண்டாமல்மரம் ! வெளியில்…

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! மனை எண்…

ஒற்றை எறும்பு ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஒற்றை எறும்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! எசன்சியல் பப்ளிகேசன்167ஏ.காவலர் கந்தசாமி வீதி…

வெற்றிப் பதிவுகள் !-நம்பிக்கை மேல் நம்பிக்கை !

வெற்றிப் பதிவுகள் !நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி…

தூரத்து வெளிச்சம்! கவிஞர் இரா. இரவி

தூரத்து வெளிச்சம்! கவிஞர் இரா. இரவி இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற கதையாகஎல்லோரும் பிறரைப் பார்த்து பொறாமை கொள்கின்றனர்! கவலை இல்லாத மனிதன் உலகில் இல்லைகவலை எல்லோருக்கும்…

மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !

மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி ! மலரினும் மெல்லியது காதல் ஆனால்மலையினும் வலியது காதல் ! ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால்உயிர் உள்ளவரை…

தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா

தஞ்சையில். கலைஞர் நூற்றாண்டு விழா: 100 ஓவியம் புத்தக வடிவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கடந்த ஜூன் 3 ஆம்…

கபிஸ்தலத்தில் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கபிஸ்தலத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிழக்கு…

பாபநாசம் புனித அந்தோணியார் ஆலயம் சிறப்பு திருப்பலி சிறப்பு பிரார்த்தனை விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே வெள்ளி விழா காணும் புனித அந்தோணியார் ஆலயம் சிறப்பு திருப்பலி நடைபெற்றது ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.…

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கட்சிஅறிவிக்கும்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கட்சிஅறிவிக்கும் பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பேட்டி….…

சித்தாலங்குடி ஸ்ரீ காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் முப்புலி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்

சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் முப்புலி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சித்தாலங்குடி புதூர்…

இந்து அகமுடையார் சங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணன் கோவில்விழா மண்டபம் திறப்பு

அ.புதுப்பட்டி கிராமத்தில் இந்து அகமுடையார் சங்கம்ஸ்ரீ ராமகிருஷ்ணன் கோவில் அருகில் விழா மண்டபம் திறப்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் இந்து அகமுடையார்…

கீழக்கரையில் கிராமத்தில் ஸ்ரீ ஊர்காத்தஅய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

கீழக்கரையில் கிராமத்தில் ஸ்ரீ ஊர்காத்தஅய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிபட்டி கீழக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஊர் காத்த அய்யனார், சரஸ்வதிதேவி,…

பழதடைந்த மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் ஊராட்சி செம்மங்குடி மாதா கோவில் தெரு பகுதியில் உள்ள பழதடைந்த மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம்…

பழுகடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்காடி- புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை

வலங்கைமான் அருகே உள்ள கீழ அமராவதி பகுதியில் பழுகடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்காடி கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.…

கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் கிஸ்வா இணைந்து மருத்துவ முகாம்

கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும்கிஸ்வா இணைந்து மருத்துவ முகாம். கும்பகோணம் இஸ்லாமிய சமூக நல சங்கம் மற்றும் கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி…

அ.தி.மு.க.வின் மக்கள் நல திட்டங்களை பறித்தது தான் தி.மு.க.வின் சாதனை

அ.சிராஜுதீன்.மாவட்ட செய்தியாளர். அ.தி.மு.க.வின் மக்கள் நல திட்டங்களை பறித்தது தான் தி.மு.க.வின் சாதனை. கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம் பிஆர்.கே .பாரதி மோகன் பேச்சு. தஞ்சாவூர்…

மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கிராம தூய்மை பணியாளர்கள் நீதி கேட்கும்பொது விசாரணை

மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கிராம தூய்மை பணியாளர்கள் நீதி கேட்கும்பொது விசாரணை மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கிராம தூய்மை பணியாளர்கள் நீதி…

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !-விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !-விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி…

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி துபாய் : துபாயில் தமிழ் மொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட”தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ” நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

தமிழக அரசின் விலையில்லா சீருடை வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து…