பாரதியாரின் 141-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் பாரதியின் புதுச்சேரி நினைவு இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது.
இதில் புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதி,நிறுவனர் மனோகரன், செய்தி தொடர்பாளர் அரிதாஸ்ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்