திருஇடைமருதூர் , திருபுறவம் பாடல் ஒப்புவித்தல் போட்டி

Hide quoted text
பரிசுகள் வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருஇடைமருதூர் ,திருபுறவம்,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.


ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினர் . ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை துணை செயலருமான ஆதி ரெத்தினதினம் மாணவ,மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி புத்தக பரிசு வழங்கினார்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருஇடைமருதூர் ,திருபுறவம்,,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை துணை செயலருமான ஆதி ரெத்தினதினம் புத்தகங்களை பரிசாக வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *