கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிவாகாபி எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துமுடிந்ததைத் தொடர்ந்து இன்று எட்டாம் நாள் பொங்கல்விழா நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது அதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் 9 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் க.மகுடீஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்