மனைவியுடன் போலீஸ் ஏட்டு உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் காளியப்பன் மகன் வயது பிரபு 37. இவர் அவிநாசி போலீஸ் குடியிருப்பில் தங்கி பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி மைதிலி வயது 35 இவர்களுக்கு விமல் வயது 8 மகன் மற்றும் ஆதிரா வயது 4 என்ற மகள் உள்ளனர்.

பிரபு மற்றும் மைதிலி ஆகிய இருவரும் தங்களது உடல் உறுப்பை அனைத்தையும் தானம் செய்வதாக திருப்பூர் அரசு மருத்துவமனை பதிவு செய்துள்ளார் காவலரின் செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியடைய செய்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *