திருப்பூர் சாமுண்டிபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்52 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா
இப்பிரபஞ்சத்தில் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளால் என ஐந்தொழில் பரிவாரம் சிவபெருமானின் சித்தசக்தியாகவும் குரோதி வருடம் சித்திரை திங்கள் கம்பத்தின் பூவேடு வைத்து ஆட்டம் நடைபெறும் மாவிளக்கு எடுத்தல்
சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்கார பூஜை பொங்கல் பூஜை உச்சி பூஜை கிழக்கு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து அம்மனுக்கு பூவேடு எடுத்தல் கம்பம் கும்பம் கங்கையிலிடுதல் பல்வேறு நிகழ்ச்சிகள் சன்னிதானத்தில் நடைபெற்றது